சும்மா எதையோ எடுத்து வாசித்துக்கொண்டு போனபோது இன்றைக்கு நான் அறிந்துகொண்டது. உண்மையில் மலைப்பாயிற்று.
யாசிப்பவன் ஈ எனக் கேட்க வேண்டும்.
சமநிலையில் உள்ளவன் தா எனக் கூறவேண்டும்
உயர்நிலையில் உள்ளவன் தன்னை விடத் தாழ்நிலையில் இருப்பவனைக் கேட்கும்பொழுது கொடு எனக் கேட்கவேண்டும்.
பசியடங்க வயிற்றை நிரப்புதலை உண்ணல் என்றும், சிறிய அளவு உட்கொள்ளுதலைத் தின்னல் என்றும் கூறுவாராம்.
யாசிப்பவன் ஈ எனக் கேட்க வேண்டும்.
சமநிலையில் உள்ளவன் தா எனக் கூறவேண்டும்
உயர்நிலையில் உள்ளவன் தன்னை விடத் தாழ்நிலையில் இருப்பவனைக் கேட்கும்பொழுது கொடு எனக் கேட்கவேண்டும்.
பசியடங்க வயிற்றை நிரப்புதலை உண்ணல் என்றும், சிறிய அளவு உட்கொள்ளுதலைத் தின்னல் என்றும் கூறுவாராம்.