You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

ஈ, தா, கொடு, உண்ணல், தின்னல்

நிதனிபிரபு

Administrator
Staff member
சும்மா எதையோ எடுத்து வாசித்துக்கொண்டு போனபோது இன்றைக்கு நான் அறிந்துகொண்டது. உண்மையில் மலைப்பாயிற்று.

யாசிப்பவன் ஈ எனக் கேட்க வேண்டும்.

சமநிலையில் உள்ளவன் தா எனக் கூறவேண்டும்

உயர்நிலையில் உள்ளவன் தன்னை விடத் தாழ்நிலையில் இருப்பவனைக் கேட்கும்பொழுது கொடு எனக் கேட்கவேண்டும்.

பசியடங்க வயிற்றை நிரப்புதலை உண்ணல் என்றும், சிறிய அளவு உட்கொள்ளுதலைத் தின்னல் என்றும் கூறுவாராம்.
 
Top Bottom