வணக்கம் வணக்கம்,
ஆரணியை விட்டுட்டு இது என்ன புதுசா எண்டு நீங்க நினைக்கிறது விளங்குது. எனக்கும் தெரியேல்ல. ஆனா, ஏதோ ஒண்டு புதுசா இருந்தா நல்லாருக்கும் என்கிற உணர்வு. அதோட, நானுமே எழுதுற மோட் க்கு வரவேணும். அதுதான் குட்டியா குறுநாவல் வடிவத்துக்கு அடங்குற மாதிரி ஒரு கதை. ஆழம் அழுத்தம் என்று பெருசா இல்லாம சும்மா போறபோக்கில என்னோட பாங்கில் அமையிற மாதிரி தள்ளிப்போன என் எழுத்தை அருகே இழுக்கும் முயற்சியா ஒரு கதை.
நாளைக்கு முதல் அத்தியாயம் போடுறேன். பிளீஸ் தவறாமல் கமெண்டுங்கள்.
ஆரணியை விட்டுட்டு இது என்ன புதுசா எண்டு நீங்க நினைக்கிறது விளங்குது. எனக்கும் தெரியேல்ல. ஆனா, ஏதோ ஒண்டு புதுசா இருந்தா நல்லாருக்கும் என்கிற உணர்வு. அதோட, நானுமே எழுதுற மோட் க்கு வரவேணும். அதுதான் குட்டியா குறுநாவல் வடிவத்துக்கு அடங்குற மாதிரி ஒரு கதை. ஆழம் அழுத்தம் என்று பெருசா இல்லாம சும்மா போறபோக்கில என்னோட பாங்கில் அமையிற மாதிரி தள்ளிப்போன என் எழுத்தை அருகே இழுக்கும் முயற்சியா ஒரு கதை.
நாளைக்கு முதல் அத்தியாயம் போடுறேன். பிளீஸ் தவறாமல் கமெண்டுங்கள்.
Last edited: