நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.
சற்று நீ....ளமான சிறுகதை ஆனாலும் சலிப்பில்லாமல் படிக்க முடிகிறது.
இன்னொருவன் மீதான யாஸ்மினின் காதலின் காரணம் தொடப்பட்டுள்ளமை, கள்ளக் காதல் என வெறுப்பைக் கக்கிவிட்டு கடந்து செல்லும் மூடப் பழக்கத்தை நொருக்கியுள்ளது.
“யாஸ்மின் பேசி இருக்கலாமே” என்று வாசகனைப் பேசவிடாமல் இருக்க “விக்ரம் பேசுவதற்கு இடங்கொடுக்கவில்லை” என்ற வெளிப்பாட்டை கையாண்ட கதாசிரியரின் தந்திரம் மெச்சக் தக்கது.
ஜாஸ்மின் மூலம் வாழ்க்கையைப் படித்த விக்ரம் வாழ முடிவெடுத்திருப்பது நல்ல முடிவு. புதிய வாழ்க்கை யாஸ்மினுக்கு எதிர் மாறாய் இருந்து விட்டால்....?
பாலியல் தொழிற்சாலைக்கு அசோக் அழைத்துச் சென்றமை மன ஊடறுப்புத் தாக்குதல் போலும்..
நிறைவாக உள்ள கதையில் சிறு நெருடலாக, வெளிநாட்டில் பிறந்து, இந்திய திரைப்படங்கள், சின்னத்திரை தொடர்கள் பார்த்து வளரும் ஈழத்தமிழர் பேச்சு வழக்குப்போல், கதையும் இலங்கை-இந்திய வழக்குகளுக்குள் பயணிப்பது தெரிகிறது.
Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.