Eswari kasirajan
New member
Arumai dear
அக்கா வாவ் சிம்பலி சூப்பர் .....ரசிச்சி ரசிச்சி படிச்சேன் நான்...... ஆரம்பிக்கும் போது அப்படி ஒரு வலி..... ஐயோ அதிரூபன் வாழ்க்கை இப்படி ஆகி இருக்க வேண்டாம் அப்படினு தோணினது..... அதுக்கும் மேல வானதி ..... ஆனா ரெண்டு பேருக்கும் இடையில் தாரகன் ரூபிணி ....... உங்க எழுத்தை விமர்ச்சிக்க எனக்கு அறிவு பத்தாது ....ஆனா ரசிக்க ஆசை நிறய இருக்கு...... அப்படி ஒரு எழுத்து..... மிருணா வோடான அதிரூபன் வாழ்வு ஆனா ஆரம்பிச்ச வேகத்திலே முடிஞ்சி போன கொடுமை .....அதை ஏற்கவும் முடியாம மறக்கவும் முடியாம அவன் படுற பாடு......வானதி புருஷனை நினைச்சி பிள்ளை சும்மந்தால் இவ பிள்ளை சம்மந்து கிட்ட பிறகு பிள்ளை தகப்பனை புருஷன நினைச்சி கிட்டே வாழுற..... அவளோட தயக்கம் பாசம் குறும்பு எல்லாமே அழகு...... கலைவாணி அம்மா சங்கரி எல்லாமே அவுங்க அவுங்க அளவுக்கு நிறைவான இருந்தாங்க..... சூப்பர் அக்கா அருமை ஓ அருமை
உருக்கமான பதிவு...நான் மிகவுமே உள்ளார்ந்து எழுதிய பதிவு. எப்படி இருக்கிறது என்று சொல்லவேண்டும். அப்போதுதான் உற்சாகமாக அடுத்த பதிவுகளை நான் எழுத முடியும். உங்கள் கருத்துக்களை இங்கேயே சொல்லுங்கள்.
Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.