Pavi Sundar
நிதனிபிரபு அக்காவோட
"பூவே பூச்சூடவா" வித்தியாசமான
கதைக்களம்.
ஆசையாக திருமணம் செய்து திகட்ட,
திகட்ட வாழ்ந்து கொண்டிருக்கையிலே,
பிரசவத்தில் இறந்து போகும் மிருணா.
மனைவியின் இழப்பை ஏற்றுக்
கொள்ள முடியாமல் வேதனையின் விளிம்பில் நிற்கும் அதிரூபன்.
வாடகைத் தாயாக வந்து,அதிரூபன்-மிருணாவின் குழந்தையை
சுமந்து,பின் கருவின் ஒவ்வொரு
வளர்ச்சியின் போதும்,முகம் பார்க்காத
குழந்தையின் தந்தையை விரும்பி,
அவனுக்காக உருகி,குழந்தையை விட
மனமில்லாமல் ஓடிப்போய் குழந்தையை பெற்றுக்கொள்ளும் வானதி.
நிதனி அக்காவின்
அருமையான
இலங்கைத்தமிழ்,அவருடைய
ஒவ்வொரு வசனங்களும்,ஆழ்மனதை
சென்று தொடும் என்பதில் ஐயமில்லை.
ஒவ்வொரு வசனத்திலும் முதிர்ச்சி,நேர்த்தியான நடை,
அருமையான
கதை.
முடிந்த அதிரூபனின் வாழ்க்கை மீண்டும்
மலருமா? வானதி என்ன ஆனாள்?
"பூவே பூச்சூடவா" படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
நிதனிபிரபு அக்காவோட
"பூவே பூச்சூடவா" வித்தியாசமான
கதைக்களம்.
ஆசையாக திருமணம் செய்து திகட்ட,
திகட்ட வாழ்ந்து கொண்டிருக்கையிலே,
பிரசவத்தில் இறந்து போகும் மிருணா.
மனைவியின் இழப்பை ஏற்றுக்
கொள்ள முடியாமல் வேதனையின் விளிம்பில் நிற்கும் அதிரூபன்.
வாடகைத் தாயாக வந்து,அதிரூபன்-மிருணாவின் குழந்தையை
சுமந்து,பின் கருவின் ஒவ்வொரு
வளர்ச்சியின் போதும்,முகம் பார்க்காத
குழந்தையின் தந்தையை விரும்பி,
அவனுக்காக உருகி,குழந்தையை விட
மனமில்லாமல் ஓடிப்போய் குழந்தையை பெற்றுக்கொள்ளும் வானதி.
நிதனி அக்காவின்
அருமையான
இலங்கைத்தமிழ்,அவருடைய
ஒவ்வொரு வசனங்களும்,ஆழ்மனதை
சென்று தொடும் என்பதில் ஐயமில்லை.
ஒவ்வொரு வசனத்திலும் முதிர்ச்சி,நேர்த்தியான நடை,
அருமையான
கதை.
முடிந்த அதிரூபனின் வாழ்க்கை மீண்டும்
மலருமா? வானதி என்ன ஆனாள்?
"பூவே பூச்சூடவா" படித்து தெரிந்து கொள்ளுங்கள்.