Finally finished reading…
I am at a standstill..
Couldn’t come out of it..
It’s gnawing at me Since then…
வழிந்த கண்ணீரை துடைத்து துடைத்து படித்து முடித்த என் இரண்டாவது கதை இது...
எதுவுமே type பண்ண வரல... It’s trembling..
But,Only thing I can say is “ ஒட்டுமொத்த கதையில எல்லாளன் காட்டின அதிரடியை எல்லாம் ஒரே வாதத்துல தவிடுபொடி ஆக்கிட்டா ஆதினி"
ஹாய் நிதா... அருமையான கதை. எல்லாளன் அதிரடி சூப்பர். ஆதினி கோர்ட் சீன் இன்னும் வந்திருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும். ஆனா காண்டீபனோட மரணம் ரொம்ப கஷ்டமாக இருந்தது. எனக்கு சத்தியநாதனோட முடிவு எப்படின்னு புரிஞ்சாலும் கதையில் அதுவும் சேர்த்திருக்கலாம்னு தோணுது. அதே மாதிரி மிதிலாவோட நிலை என்ன ஆகுமோன்னு கவலையா இருக்கு.