• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அழகென்ற சொல்லுக்கு அவளே - 10

Subamurugan

Well-known member
ஹாய் நிதா... நாங்களும் வஞ்சியும் எவ்வளவுதான் முறைத்தாலும் நிலன் விஷயத்தில் எங்கள் மனதை மாற்றி விடுவீர்கள் என்று தெரியும்...... ஆனாலும்ம்ம்ம்.... இப்போதைக்கு நாங்கள் நிலனுடன் காய் தான்.
 

Goms

Well-known member
என்ன இப்படி பொசுக்குன்னு கல்யாணத்தை முடிச்சிட்டீங்க? குணா வஞ்சியை காயப்படுத்தும்னு தெரிஞ்சே பேசினாலும், விட்ட வார்த்தை விட்டதுதானே?🤔

இந்த வாழ்க்கையை எதிர்கொள்ள, ஏற்று நடக்க, சூழ்நிலைக்குப் பொருந்த, அவள் தொழிலை இங்கிருந்து நடத்த, வீட்டாரை சமாளிக்க, முக்கியமாக நிலனை சமாளிக்க, ......... இன்னும் எத்தனை எத்தனையோ..... எங்க ராணி எதையும் தைரியமாக சமாளிப்பாள். 🥰🥰🥰

ஆனால் உங்க கதைகளில் வரும் ஹீரோக்கள் வரும்போது பார்க்கப் பிடிக்காவிட்டாலும், பார்க்கப்பார்க்கப், படிக்கப்படிக்கப் பிடிக்க வைத்து விடுவீங்க. இப்போகூட தன் அத்தையிடமும், தாத்தாவிடமும் அவளுக்காகப் பேசியதையும், இரவு நடந்து கொண்டதையும் பார்த்து ஒரு 10% ஓகே பண்ணிட்டீங்க.

நாளைக்கு லீவா? கல்யாணத்துக்கு செமையா வேலை பார்த்தீங்களா?🤔 நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு வாங்க.🤩🤩
 

Kameswari

Member
நல்லவேளை ஜானகியோட வாயை அடைச்சிட்டான் இல்லைன்னா அவ ஒரு ஆட்டம் ஆடியிருப்பா 🙄

நிலன் மனசுல வஞ்சி இருக்கான்னு இப்போ செயல்ல காட்டினவன், முதல்ல ஏன் காட்டிக்கல? காதல் இல்லை கத்தரிக்காய் இல்லன்னு சொன்னவன் தாலி கட்டினதும் அவளைத் தொட உரிமை வந்திடுச்சா என்ன?
 
Top Bottom