12 (1) 12 (2)
Goms Well-known member Nov 25, 2025 #2 இலக்கியாவிற்கு மனசுக்கும், அறிவுக்கும் சண்டை பிடித்தே நாட்கள் நகர்ந்திடும்போல. பார்வை வேறு சொன்ன பேச்சைக் கேட்க மாட்டேங்குது. வேந்தன் நிலை பாவம் யாரு கண்டு பிடிக்கிறாங்களோ இல்லையோ, இந்த கவி கண்டு பிடிச்சிடுவா போலயே...
இலக்கியாவிற்கு மனசுக்கும், அறிவுக்கும் சண்டை பிடித்தே நாட்கள் நகர்ந்திடும்போல. பார்வை வேறு சொன்ன பேச்சைக் கேட்க மாட்டேங்குது. வேந்தன் நிலை பாவம் யாரு கண்டு பிடிக்கிறாங்களோ இல்லையோ, இந்த கவி கண்டு பிடிச்சிடுவா போலயே...