Hemaboss
நிதனி பிரபு நாவல் இன்னுயிராவாய் என் உயிரே
படிங்க friends சூப்பர் அ இருக்கும்... ஹீரோ பெயர் ரஞ்சன்... இரண்டு சகோதரர்கள் கூட பிறந்தாலும் பிடிவாதமும் வீம்பும் அழுத்தமும் இவன் கூட பிறந்த இரட்டை பிறவி... இவனுடைய வீம்பினால் ரொம்ப நாள் கழித்து பார்க்கும் அத்தையும் அத்தை மகளையும் வீட்டிற்கு அழைத்து செல்கிறான். இதனால் பிரிந்து இருந்த குடும்பம் ஒன்று சேர்ந்த நேரத்தில் அத்தை மகளான வெண்பாவை வீட்டு மருமகளாக கொண்டு வர முடிவு செய்யும் நேரத்தில் அவளை அவளிற்கு அடாவடியாக தாலி கட்டுகிறான். ஏனென்றால் அவன் இரண்டாவது அண்ணனுக்காக அவளை முடிவு செய்கிறார்கள். அவள் ஏற்கனவே ஒருவனை விரும்புவாள். தன் அண்ணனுக்கு பார்த்த பெண்ணை தான் திருமணம் பண்ணி கொண்டதை நினைத்து வருந்தும் நேரத்தில் அவன் அண்ணனுக்கு திருமணம் நடக்கும் நாள் அவள் தாலியை கழற்றி வைத்துவிட்டு காதலனுடன் போய் விடுவாள்.. அவளுக்கு சிறுவயதில் இருந்தே ரஞ்சனை பிடிக்காது.. இதனால் பழிவாங்கி விடுவாள். இதனால் பெண்களை வெறுத்து ஒதுக்கி அவர்கள் குடும்ப தொழிலான விவசாயம் பார்ப்பான். ஆனால் தன் மகளால் தன் அண்ணன் மகன் மறு திருமணம் வேண்டாம் என்று நினைப்பவனை வற்புறுத்தி அவன் அத்தை திருமணம் செய்து வைப்பார். அவன் அத்தையிடம் படிக்கும் பள்ளி மாணவி தான் நம்ம ஹீரோயின் இலக்கியா...
அவளின் ஏழ்மை நிலை... இன்னும் பல அவனை பற்றி அரசல் புரசலாக கேள்வி பட்டு அவனை வேண்டாம் என்று கூறுபவள் அவளின் குடும்ப சூழ்நிலையால் அவனை திருமணம் செய்து கொள்வாள். ஏற்கனவே பெண்களை வெறுப்பவன் அவளிடம் வன்மையாக நடந்து கொள்வான். பிறகு தன் அன்பால் அவனை மாற்றுவாள்... கதை சூப்பரா இருக்கும் படிங்க....
நிதனி பிரபு நாவல் இன்னுயிராவாய் என் உயிரே