25 வது நாவலுக்கு எங்களுடை வாழ்த்துகள் நிதாம்மா.25ம் இருபத்தைந்து முத்துக்கள்.உங்களுடைய மணிமகுடத்தில் மேன்மேலும் பல முத்துக்களும்,வைரங்களும் சேரட்டும்.
கதையைப்பற்றி என்ன சொல்ல மிகவும் அருமையான நிறைவான முடிவைத்தந்துள்ளீர்கள்.அன்பு அளப்பரிய ஒன்றுதான்.சில இடங்களில் வருத்தப்பட வைத்தீர்கள்,சில இடங்களில் திட்டவைத்தீர்கள்,மேலும் வருத்தப்படவைத்து,அழவைத்து முடிவில் சந்தோசத்தை தந்துவிட்டீர்கள்.
மிகவும் விரைவாக எபிசோடுகளைத் தந்து எங்களை ஆனந்தப்பட. வைத்தமைக்கு மிக்க நன்றி.
உங்களுடைய தளத்தில் அடுத்தொரு முத்து விரைந்து வரட்டும். எதிர்பார்ப்புகளுடன்....