"உன் விருப்பம் என்ன?"
இந்தக் கேள்வியை எவராலும் இலகுவாகக் கேட்டுவிட முடியும். ஆனால் இதற்குப் பின்னால் உள்ள உளவியலை உங்களால் உணர முடிகிறதா?
இந்தக் கேள்வியைத் தன்னிடம் கேட்கமாட்டார்களா என்று எண்ணுபவர்களிடம் ஒரு தெளிவான முடிவு எப்பொழுதும் இருக்குமா?
அல்லது தன்னளவில் திடமான முடிவுகளை எடுக்க முடியாது தவிப்பவரிடம் பெறுமதி மிக்க இந்தக் கேள்வியை கேட்பதால் அதன் தகுதியை இழந்து விடுகிறதா?
இது சுகிர்தா சண்முகநாதன் என்பவரின் முகநூல் பதிவு. இவர் இங்கே நம் தளத்திலும் உள்ளார்.
இதையே, இன்னும் சிலரிடம் (சக எழுத்தாளர்கள் உட்பட)கேட்டு, அவர்கள் கருத்தினை இங்கு பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கின்றேன்.
நாம் மனம் விட்டு விவாதங்களைச் செய்யக்கூடியதாகவும் இருக்கும்.
நீங்களும் தயக்கமின்றி, கீழேயுள்ள கேள்விகளுக்கு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம்.
உங்களுக்கான கேள்விகள்:
1. இது பற்றிய உங்கள் பொதுப்படையான கருத்து என்ன?
2. நீங்கள் இக்கேள்வியை எதிர்கொண்டுள்ளீர்களா? யார் யாரிடமிருந்து எத்தகைய சந்தர்ப்பங்களில்.
3. உங்கள் விருப்பை வெளிப்படையாக சமரசங்களின்றிச் சொல்ல முடிந்ததா? அவ்விருப்புகள் வெற்றி பெற்றனவா?
4. இதுவரைக்கும் நீங்கள் இக்கேள்வியை யார் யாரிடம் எச்சந்தர்ப்பங்களில் கேட்டுள்ளீர்கள்.
5. உங்களை நாடிவந்த அவர்களின் விருப்புகள் உரிய அங்கீகாரம் பெற்றனவா?
இந்தக் கேள்வியை எவராலும் இலகுவாகக் கேட்டுவிட முடியும். ஆனால் இதற்குப் பின்னால் உள்ள உளவியலை உங்களால் உணர முடிகிறதா?
இந்தக் கேள்வியைத் தன்னிடம் கேட்கமாட்டார்களா என்று எண்ணுபவர்களிடம் ஒரு தெளிவான முடிவு எப்பொழுதும் இருக்குமா?
அல்லது தன்னளவில் திடமான முடிவுகளை எடுக்க முடியாது தவிப்பவரிடம் பெறுமதி மிக்க இந்தக் கேள்வியை கேட்பதால் அதன் தகுதியை இழந்து விடுகிறதா?
இது சுகிர்தா சண்முகநாதன் என்பவரின் முகநூல் பதிவு. இவர் இங்கே நம் தளத்திலும் உள்ளார்.
இதையே, இன்னும் சிலரிடம் (சக எழுத்தாளர்கள் உட்பட)கேட்டு, அவர்கள் கருத்தினை இங்கு பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கின்றேன்.
நாம் மனம் விட்டு விவாதங்களைச் செய்யக்கூடியதாகவும் இருக்கும்.
நீங்களும் தயக்கமின்றி, கீழேயுள்ள கேள்விகளுக்கு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம்.
உங்களுக்கான கேள்விகள்:
1. இது பற்றிய உங்கள் பொதுப்படையான கருத்து என்ன?
2. நீங்கள் இக்கேள்வியை எதிர்கொண்டுள்ளீர்களா? யார் யாரிடமிருந்து எத்தகைய சந்தர்ப்பங்களில்.
3. உங்கள் விருப்பை வெளிப்படையாக சமரசங்களின்றிச் சொல்ல முடிந்ததா? அவ்விருப்புகள் வெற்றி பெற்றனவா?
4. இதுவரைக்கும் நீங்கள் இக்கேள்வியை யார் யாரிடம் எச்சந்தர்ப்பங்களில் கேட்டுள்ளீர்கள்.
5. உங்களை நாடிவந்த அவர்களின் விருப்புகள் உரிய அங்கீகாரம் பெற்றனவா?