• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

தனிமைத் துயர் தீராதோ - 3

Goms

Well-known member
சரி தான். சொந்த மகனையே தன் மகன் தானா என்று சந்தேகப்பட்ட தந்தையின் தாய் பேசிய பேச்சும் விஷமாகத்தானே இருக்கும்.

மித்ரா போன்ற பாத்திரத்தை எப்படி உங்களால் கற்பனை செய்ய முடிந்தது நிதாமா?
 
இந்த பாக்கியம் போன்ற அம்மாமாரால் தான் அதிக விவாகரத்துகள் ஏற்படுகிறது.
தங்களுடைய அகம்பாவம்,ஆணவம் தாம் பெற்ற பிள்ளைகளை பாதிக்கும் என்ற சிந்தனை அற்றவர்கள்.
 
Top Bottom