Bawani Balasubramaniyam
வணக்கம் சகோதரிகளே...!
ஆசிரிய தோழி
நிதனி பிரபு அவர்களின் " நினைவெல்லாம் நீயாகிட வந்தேன்"
வாசித்தேன் மனம் பூரித்து போனேன்...!
முகில்கள் சூழ்ந்த வானமாக
மூடி கிடந்தவனின் வாழ்வில்
முழு நிலவாய் வந்த மாது
மேகம் விலகிட
வானமும் நிர்மலமாகிட
நிலவொளியாய் வந்தவளோடு
கைக் கோர்த்து கொண்ட வாழ்வில்
விடியலின் பயணமாக...
நினைவெல்லாம் நீயாகிட வந்(தேன்) தாளோ..!
முதல் உறவு தோற்ற நிலையில்
முடிவு பெற்றதுவோ இவ்வாழ்க்கையென
தன் வாரிசோடு மூர்ச்சையாகி போனவன்
மீண்டும் புத்துணர்வு பெற
தோழனாய் ஒரு தோல்
வந்தான் தன் அன்னை பூமி
வந்தவன் மழலை கிளிமொழியை
ரசித்து கைக்கோர்க்க...
அதனோடு தொடர்ந்தால்
அமைதி பாவையவள்...
யுத்த மண்ணின் போராட்ட சுவடில்
மீண்ட இம்மாது ....
மழலையோடு மீண்டும்
சரண்புகுந்தால் புதுஉறவான
தன் துணையோடு...
காதல் என்ற ஒற்றை வார்த்தை
இருவரையும் இணைக்க
புதிய உறவான குடும்பம்
என்ற நிலையில் உதயமாகிட
புரிதலோடு காதலும் கலக்க
புனிதம் பெற்றது இவ்வுறவு,...
அவன் நினைவில் இவள்
நினைவெல்லாம் நீயாகிட வந்தவளோ..!
புனிதம் பெற்றது அவனா அவளா..?
தன் துணையை நினைத்து
பெருமிதம் கொண்டவன்
இவள் கன்னித் தாய் எனும் போது
அவள் அவனுக்கு தெய்வத்தாயாகி போனால்
அழகிய பாத்திர படைப்புகள்
விக்ரம் யாமினி
என் மனதில் பதிந்த உறவுகள்
தோழனாய் வந்தவனும்
அவனின் அன்னையும்
வணங்க வேண்டிய உறவுகள்
எதிர்பார்ப்பற்ற அன்பு உள்ளங்கள்
அழகிய படைப்பு
மனதில் நின்று பாதிப்பு
நிதனி சகோதரியின்
கை வண்ணத்தில்...
உங்களின் நினைவெல்லாம்
நீயாகி போனதடி சகியே,,..
வாழ்த்துக்கள் ஆசிரிய தோழியே..!
வணக்கம் சகோதரிகளே...!
ஆசிரிய தோழி
நிதனி பிரபு அவர்களின் " நினைவெல்லாம் நீயாகிட வந்தேன்"
வாசித்தேன் மனம் பூரித்து போனேன்...!
முகில்கள் சூழ்ந்த வானமாக
மூடி கிடந்தவனின் வாழ்வில்
முழு நிலவாய் வந்த மாது
மேகம் விலகிட
வானமும் நிர்மலமாகிட
நிலவொளியாய் வந்தவளோடு
கைக் கோர்த்து கொண்ட வாழ்வில்
விடியலின் பயணமாக...
நினைவெல்லாம் நீயாகிட வந்(தேன்) தாளோ..!
முதல் உறவு தோற்ற நிலையில்
முடிவு பெற்றதுவோ இவ்வாழ்க்கையென
தன் வாரிசோடு மூர்ச்சையாகி போனவன்
மீண்டும் புத்துணர்வு பெற
தோழனாய் ஒரு தோல்
வந்தான் தன் அன்னை பூமி
வந்தவன் மழலை கிளிமொழியை
ரசித்து கைக்கோர்க்க...
அதனோடு தொடர்ந்தால்
அமைதி பாவையவள்...
யுத்த மண்ணின் போராட்ட சுவடில்
மீண்ட இம்மாது ....
மழலையோடு மீண்டும்
சரண்புகுந்தால் புதுஉறவான
தன் துணையோடு...
காதல் என்ற ஒற்றை வார்த்தை
இருவரையும் இணைக்க
புதிய உறவான குடும்பம்
என்ற நிலையில் உதயமாகிட
புரிதலோடு காதலும் கலக்க
புனிதம் பெற்றது இவ்வுறவு,...
அவன் நினைவில் இவள்
நினைவெல்லாம் நீயாகிட வந்தவளோ..!
புனிதம் பெற்றது அவனா அவளா..?
தன் துணையை நினைத்து
பெருமிதம் கொண்டவன்
இவள் கன்னித் தாய் எனும் போது
அவள் அவனுக்கு தெய்வத்தாயாகி போனால்
அழகிய பாத்திர படைப்புகள்
விக்ரம் யாமினி
என் மனதில் பதிந்த உறவுகள்
தோழனாய் வந்தவனும்
அவனின் அன்னையும்
வணங்க வேண்டிய உறவுகள்
எதிர்பார்ப்பற்ற அன்பு உள்ளங்கள்
அழகிய படைப்பு
மனதில் நின்று பாதிப்பு
நிதனி சகோதரியின்
கை வண்ணத்தில்...
உங்களின் நினைவெல்லாம்
நீயாகி போனதடி சகியே,,..
வாழ்த்துக்கள் ஆசிரிய தோழியே..!