எல்லாளனுக்கும் இருக்கிற பிரச்சனைகள் போதாது என்று இவளுமா என்று சினம்தான் வந்தது. அதைவிட, பொது இடங்களில் வைத்து, மற்றவர்களின் முன்னே இப்படியெல்லாம் அழைத்துப் பழகாதே என்று எத்தனையோ முறை சொல்லிவிட்டான். க...
நீ தந்த கனவு – நிதனிபிரபு அத்தியாயம் 1 சூரியன் உச்சிக்கு வர ஆரம்பித்திருந்த முன்காலைப்பொழுது. ஆதினியின் ஸ்கூட்டி, அந்தத் தார் சாலையில் முழு வேகத்தில் வந்துகொண்டு இருந்தது. தலையில் ஹெல்மெட் இல்லை...
“அதுதான் அவரின்ர மகளையே வாங்கிட்டனே. இன்னும் என்ன வேணுமாம்?” என்றுவிட்டு வெளியே அழைத்துச் சென்றான். அறையின் வாசலைத் தாண்டியதும் அவளை விட்டு விலகி நடந்தவனைக் கண்டு சஹானா முறைத்தாள். சிறு சிரிப்பு...
அவரின் பார்வை அடிக்கடி தன்மீது படிவதை உணர்ந்த சஹானாவுக்கு மெல்லிய தடுமாற்றம். அவளின் விழிகள் தானாக சஞ்சயனைத் தேடிப் பிடித்து அவனில் தங்கியது. வா என்று அழைக்கப்போனவன் என்னவோ சரியில்லை என்று கணித்து என்...
சஹானாவுக்கு விமானத்தில் இருப்பே கொள்ளவில்லை. மணித்தியாலங்களை நெட்டித் தள்ளி, தரையிறங்கி, செக்கிங் எல்லாம் முடித்து வெளிவாசலை நோக்கி நடக்கையில் அன்னை, தந்தை, நித்திலன் எல்லோரையும் முந்திக்கொண்டு ஓடிவந்...
அறைக்குள் வந்ததுமே சஹானாவுக்குத்தான் அழைத்தான். பார்த்துக்கொண்டே இருந்தவள் உடனேயே அழைப்பை ஏற்றாள். “வந்திட்டனா எண்டுறதை எடுத்து கேக்க மாட்டியா? அதென்ன மெசேஜ் அனுப்புறது?” என்றான் அவளையே விழிகளால் விழு...
பிரபாவதி குறிப்பிட்ட வயதுவரை அப்பாவின் செல்ல மகள். அதன்பிறகு அன்னையின் பரிதாபத்துக்கும் பாசத்துக்கும் உரிய மகள். மகன் தலையெடுக்கத் தொடங்கியபிறகு அந்த மகனின் மிகுந்த அன்புக்குரிய அன்னை. அந்தப் பதவிதான்...
அடுத்தநாள் காலை திரும்பவும் தான் நாட்டுக்குப் போகப்போவதைத் தெளிவாகச் சொன்னான் சஞ்சயன். “நீ என்னம்மா செய்யப்போறாய்?” என்று தன் பெண்ணிடம் வினவினார் பிரதாபன். “நான் அங்க போகேல்ல அப்பா.” அங்கு நடந்த கசப்ப...
“என்ன அம்மம்மா இதெல்லாம்? ஏன் இங்க வந்து படுத்து இருக்கிறீங்க?” ஆதங்கமும் கவலையுமாகக் கேட்டான். அவரோ உயிர்ப்பில்லாது சிரித்தார். “இனி இப்பிடித்தான். காடு வாவா எண்டும் வீடு போ போ எண்டும். அதையெல்லாம் ந...
அன்றைக்குச் சிவானந்தன் மகனிடம் பேசினார். “அவன் ராசன்.. உன்ர பெரிய தாத்தான்ர பேரன் அவன் வேலைக்கு வரப்போறானாம். நான் உன்னோட கதைச்சிப்போட்டுச் சொல்லுறன் எண்டானான்.” என்றார். இப்போதெல்லாம் இப்...
