• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அழகென்ற சொல்லுக்கு அவளே - 10

Subamurugan

Well-known member
ஹாய் நிதா... நாங்களும் வஞ்சியும் எவ்வளவுதான் முறைத்தாலும் நிலன் விஷயத்தில் எங்கள் மனதை மாற்றி விடுவீர்கள் என்று தெரியும்...... ஆனாலும்ம்ம்ம்.... இப்போதைக்கு நாங்கள் நிலனுடன் காய் தான்.
 

Goms

Active member
என்ன இப்படி பொசுக்குன்னு கல்யாணத்தை முடிச்சிட்டீங்க? குணா வஞ்சியை காயப்படுத்தும்னு தெரிஞ்சே பேசினாலும், விட்ட வார்த்தை விட்டதுதானே?🤔

இந்த வாழ்க்கையை எதிர்கொள்ள, ஏற்று நடக்க, சூழ்நிலைக்குப் பொருந்த, அவள் தொழிலை இங்கிருந்து நடத்த, வீட்டாரை சமாளிக்க, முக்கியமாக நிலனை சமாளிக்க, ......... இன்னும் எத்தனை எத்தனையோ..... எங்க ராணி எதையும் தைரியமாக சமாளிப்பாள். 🥰🥰🥰

ஆனால் உங்க கதைகளில் வரும் ஹீரோக்கள் வரும்போது பார்க்கப் பிடிக்காவிட்டாலும், பார்க்கப்பார்க்கப், படிக்கப்படிக்கப் பிடிக்க வைத்து விடுவீங்க. இப்போகூட தன் அத்தையிடமும், தாத்தாவிடமும் அவளுக்காகப் பேசியதையும், இரவு நடந்து கொண்டதையும் பார்த்து ஒரு 10% ஓகே பண்ணிட்டீங்க.

நாளைக்கு லீவா? கல்யாணத்துக்கு செமையா வேலை பார்த்தீங்களா?🤔 நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு வாங்க.🤩🤩
 

Kameswari

Member
நல்லவேளை ஜானகியோட வாயை அடைச்சிட்டான் இல்லைன்னா அவ ஒரு ஆட்டம் ஆடியிருப்பா 🙄

நிலன் மனசுல வஞ்சி இருக்கான்னு இப்போ செயல்ல காட்டினவன், முதல்ல ஏன் காட்டிக்கல? காதல் இல்லை கத்தரிக்காய் இல்லன்னு சொன்னவன் தாலி கட்டினதும் அவளைத் தொட உரிமை வந்திடுச்சா என்ன?
 
Top Bottom