• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அழகென்ற சொல்லுக்கு அவளே - 19

வாசவியின் மனநிலையை நன்கு விளங்கிக் கொள்ள முடிகிறது. அவ தனது முடிவை தேடிக் கொள்ள முழுவதும் பாலகுமாரனே காரணம்.
வஞ்சி மூலம் தாயாரின் ஆத்மா சாந்தியடைய பதில் நடவடிக்கை நிச்சயமாக கொடுக்க வேண்டும்.
அருமையாக இருந்தது, நன்றி.
 

Sindhu Narayanan

Active member
😍😍😍

யோவ் பாலகுமாரா, ஏதோ வாசுகியை காதலிச்சு, வயசு கோளாறுல தப்பு பண்ணிட்டன்னு பார்த்தா, அவளை மிரட்டி சொத்தை வேற பிடுங்கி இருக்க.. இது புரட்டாசி மாசங்கிறதானல உன்னை என்னால திட்டவும் முடியலை....😡😡😡

FB_IMG_1669366058207.jpg
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

NithaniPrabu Audio Novels

Top Bottom