• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

தனிமைத் துயர் தீராதோ - 29

Ananthi.C

Well-known member
அடிப்பாவி....உண்மைய முழுசா சொல்லாம விட்டுட்டியா.... இவனும் முழுசா விசாரிக்காம விட்டுட்டானா???
 
மித்ராவுக்கு கணவனிடம் எதையும் விளக்கமாக சொல்லும் பழக்கம் இல்லை.. மறைப்பதற்கு தகுந்த காரணம் இருந்தாலும் சில விஷயங்கள் அப்படி அல்ல.. மறைக்க கூடாது..
 

Goms

Well-known member
உன் தாயை காப்பத்தனும்னு உண்மையை சொல்ல மாட்டேன்னுட்டு, இப்போ அவன் விடுன்னு சொல்லியும் அவன் வாயை பிடுங்கி உண்மையை சொல்றேன்னுட்டு இப்படி செய்கிறவ, கல்யாணம் பேசும்போதே சொல்லத் தெரியல.

எல்லாம் இந்த ரைட்டர் வேலை.
 
Top Bottom