சும்மா நெட்டை தட்டியபோது கண்ணில் பட்டத்தை இங்க போடுறேன். தெரிஞ்ச ஆக்கள் சொல்லுங்கோ பாப்பம். அப்படியே, நீங்களும் உங்களுக்குத் தெரிந்த விடுகதையை கேட்கலாம்.
1. இவன் வாலுக்கு வையகமே நடுங்கும் அவன் யார்?
2. பிடுங்கலாம் நடமுடியாது அது என்ன?
3. உடம்பில்லா ஒருவன் பத்து சட்டை அணீந்திருப்பான், அவன் யார்?
4. கசக்கிப் பிழிந்தாலும் கடைசிவரை இனிப்பான். அவன் யார்?
5. மரத்தின் மேலே தொங்குவது மலைப் பாம்பல்ல அது என்ன?
1. இவன் வாலுக்கு வையகமே நடுங்கும் அவன் யார்?
2. பிடுங்கலாம் நடமுடியாது அது என்ன?
3. உடம்பில்லா ஒருவன் பத்து சட்டை அணீந்திருப்பான், அவன் யார்?
4. கசக்கிப் பிழிந்தாலும் கடைசிவரை இனிப்பான். அவன் யார்?
5. மரத்தின் மேலே தொங்குவது மலைப் பாம்பல்ல அது என்ன?