• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Debate Hub - Nov & Dec

Ananthi.C

Well-known member
"எந்த இடத்திலும், எந்த சூழ்நிலையிலும் தன்னோட தனித்தன்மை, அடையாளம் இரண்டையும் விட்டுக்கொடுத்திடக் கூடாதுங்குற பிடிவாதம் அதிகமா இருக்கு"ன்னு சொல்லியிருக்கீங்க.

தனித்தன்மை, அடையாளம் என்பதெல்லாம் என்ன? எனக்குத் தெரிந்தவரை, நன்றாக பாடும் திறமை உள்ள பெண் என்றால் கச்சேரியில் அல்லது சினிமாவில் தொடர்ந்து பாடுவது, நாட்டியத்தில் சிறந்த பெண் தன் நடனத்தை தொடர்வது போன்றதாக இருந்தாலும் சரி, வேலையில் சிறந்த பதவி வகிப்பதாக இருந்தாலும் அதை தொடர வேண்டும், அல்லது அதில் மேலும் முன்னேற வேண்டுமென்று நினைத்தாலும் (இதுவெல்லாம் சில உதாரணங்கள் மட்டுமே) அதற்காக பிடிவாதம் பிடித்தால், அதை பெண்களின் முன்னேற்றமாக பார்ப்பதில் தவறில்லைதானே? அதற்குத் தகுந்த துணையை எதிர்பார்த்து, கலந்து பேசி, கல்யாணம் செய்யும் அளவு காலம் முன்னேறி விட்டது என்று தான் நினைக்கிறேன். 😀

"முந்தைய தலைமுறை பெண்களின் வாழ்க்கையில் அவர்கள் உணர்வுகள் பாதிக்கப்படாமல் போனது, அவர்கள் விட்டுக் கொடுத்து சென்றால் மட்டுமே குடும்ப அமைப்பு குலையாமல் இருக்கும், அதுவே பெண்களின் கடமை, முத்திரை" என்று சொன்ன நீங்கள், ஆரம்பத்திலேயே முந்திய தலைமுறை என்று சொல்லிவிட்டதால் இதற்கு விவாதம் தேவையில்லைதானே?😜

"இன்றைய உலகம் சுருங்கி உள்ளங்கையில் அலைபேசி வடிவில் அடங்கி விட்டது" என்றும் "அதனால் விதவிதமான கலாச்சாரமும், சுதந்திரமும் அதிகரித்து தனக்கான அடையாளத்துடன் வாழ என்ன செய்ய வேண்டும் என்று மட்டுமே சிந்திக்கிறார்கள்" என்றும் சொல்லி இருக்கீங்க. அவர்களின் அடையாளம் தன்னை மேம்படுத்தவோ, சமுதாயத்தை சீர்படுத்தவோ இருக்குமானால் அவர்கள் சிந்தனையை நாமும் வரவேற்பதில் தவறில்லையே?😀 நல்ல விதத்தில் முன்னேற விரும்புபவர்கள் கைபேசியை நல்ல விதத்தில் பயன்படுத்துவார்கள் தானே 😂 (கைபேசி பயன்பாட்டைப் பற்றி என்றால் தனியான விவாதம் தான் வைக்க வேண்டும், நிறைய பட்டி மன்றங்கள் ஏற்கனவே தொலைக்காட்சியில் வந்துவிட்டது😂)

"திருமண உறவில் எல்லா விதமான உரிமையும், கடமையும், பொறுப்புகளும், ஏன் விட்டுக்கொடுத்தலும் சம அளவு இருக்க வேண்டுமென்று இன்றைய பெண்கள் எதிர்பார்க்கிறார்கள்" என்றும் சொல்லியிருக்கீங்க. இதில் தவறு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஏனென்றால், எப்போதும் ஒரு கை தட்டி ஓசை வராதல்லவா?😀 பெண் தனக்குச் சமமாக படிச்சிருக்கணும், சம்பாதிக்கணும், என்று எதிர் பார்க்கும் ஆணும் குடும்பத்து உரிமை, கடமை, பொறுப்பு, விட்டுக் கொடுத்தலில் சமமாக இருக்கட்டுமே😀 உண்மையை சொல்லுங்க, இது காலத்தைக் கடந்த நம் அனைவரின் எதிர்பார்ப்பும்தானே?😜

"பொருளாதார சுதந்திரம் இருப்பதால் எதையும் சகித்துக் கொண்டு வாழ வேண்டிய அவசியமில்லை என்பது அவர்களின் கொள்கையாக இருக்கிறது" என்று நீங்கள் சொல்லியிருப்பதில் எதையும் என்று எதைக் குறிப்பாக சொல்லவருகிறீர்கள் என்பது பொறுத்துதான் விவாதிக்க முடியும். உதாரணமாக, கணவன் அதிகமாக குடித்துவிட்டு வந்து தினமும் மனைவி, குழந்தைகளை அடிக்கிறான் என்றால், அவனை திருத்த முடியாது என்று தெரிந்துவிட்டால், அதை எந்தப் பெண்ணும் சகித்து வாழ விரும்ப மாட்டாள், பொருளாதாரம் குறைவாக இருக்கும் பெண்கள் கூட அந்த நரகத்திலிருந்து வெளிவரவே விரும்புவாள். அதை நாமும் ஆதரிப்போம் தானே?😀

பொதுவாக சகிப்புத்தன்மை, பொறுமை இரண்டும் ஆண்களை விட பெண்களுக்கு மிக, மிக அதிகம் என்பதை அனைவரும் ஒத்துக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன். ஒத்துக்கொள்ளாதவர்கள் கீழ் கண்ட உண்மையை உணர்ந்தால் அது புரியும்.
குழந்தையை கருவில் தாங்கி பிறக்கச் செய்யும் பாக்கியம் பெண் இனத்துக்கு கடவுள் கொடுத்த வரம் ஏனென்றால் அந்த கால கட்டத்தில் உடல் மற்றும் மன ரீதியாக எவ்வளவு மாற்றங்களை எதிர்கொள்கிறாள் பெண். இதற்கு அவளது பொறுமையும், சகிப்புத்தன்மையும் முக்கியக் காரணம் தானே? கடவுளின் படைப்பில் இது மனித இனத்திற்கு மட்டுமல்ல மற்ற உயிரினங்களுக்கும் தானே பொருந்துகிறது. அவைகளும் கஷ்டப்பட்டு குட்டியை ஈன்றெடுத்தோ அல்லது முட்டைப்போட்டு அடைகாத்தோ தனது தாய்மையை வெளிப்படுத்துகிறதே ..... எவ்வளவு ஆச்சர்யமான விஷயம் 🥰
"எந்த இடத்திலும், எந்த சூழ்நிலையிலும் தன்னோட தனித்தன்மை, அடையாளம் இரண்டையும் விட்டுக்கொடுத்திடக் கூடாதுங்குற பிடிவாதம் அதிகமா இருக்கு"ன்னு சொல்லியிருக்கீங்க.

தனித்தன்மை, அடையாளம் என்பதெல்லாம் என்ன? எனக்குத் தெரிந்தவரை, நன்றாக பாடும் திறமை உள்ள பெண் என்றால் கச்சேரியில் அல்லது சினிமாவில் தொடர்ந்து பாடுவது, நாட்டியத்தில் சிறந்த பெண் தன் நடனத்தை தொடர்வது போன்றதாக இருந்தாலும் சரி, வேலையில் சிறந்த பதவி வகிப்பதாக இருந்தாலும் அதை தொடர வேண்டும், அல்லது அதில் மேலும் முன்னேற வேண்டுமென்று நினைத்தாலும் (இதுவெல்லாம் சில உதாரணங்கள் மட்டுமே) அதற்காக பிடிவாதம் பிடித்தால், அதை பெண்களின் முன்னேற்றமாக பார்ப்பதில் தவறில்லைதானே? அதற்குத் தகுந்த துணையை எதிர்பார்த்து, கலந்து பேசி, கல்யாணம் செய்யும் அளவு காலம் முன்னேறி விட்டது என்று தான் நினைக்கிறேன். 😀

"முந்தைய தலைமுறை பெண்களின் வாழ்க்கையில் அவர்கள் உணர்வுகள் பாதிக்கப்படாமல் போனது, அவர்கள் விட்டுக் கொடுத்து சென்றால் மட்டுமே குடும்ப அமைப்பு குலையாமல் இருக்கும், அதுவே பெண்களின் கடமை, முத்திரை" என்று சொன்ன நீங்கள், ஆரம்பத்திலேயே முந்திய தலைமுறை என்று சொல்லிவிட்டதால் இதற்கு விவாதம் தேவையில்லைதானே?😜

"இன்றைய உலகம் சுருங்கி உள்ளங்கையில் அலைபேசி வடிவில் அடங்கி விட்டது" என்றும் "அதனால் விதவிதமான கலாச்சாரமும், சுதந்திரமும் அதிகரித்து தனக்கான அடையாளத்துடன் வாழ என்ன செய்ய வேண்டும் என்று மட்டுமே சிந்திக்கிறார்கள்" என்றும் சொல்லி இருக்கீங்க. அவர்களின் அடையாளம் தன்னை மேம்படுத்தவோ, சமுதாயத்தை சீர்படுத்தவோ இருக்குமானால் அவர்கள் சிந்தனையை நாமும் வரவேற்பதில் தவறில்லையே?😀 நல்ல விதத்தில் முன்னேற விரும்புபவர்கள் கைபேசியை நல்ல விதத்தில் பயன்படுத்துவார்கள் தானே 😂 (கைபேசி பயன்பாட்டைப் பற்றி என்றால் தனியான விவாதம் தான் வைக்க வேண்டும், நிறைய பட்டி மன்றங்கள் ஏற்கனவே தொலைக்காட்சியில் வந்துவிட்டது😂)

"திருமண உறவில் எல்லா விதமான உரிமையும், கடமையும், பொறுப்புகளும், ஏன் விட்டுக்கொடுத்தலும் சம அளவு இருக்க வேண்டுமென்று இன்றைய பெண்கள் எதிர்பார்க்கிறார்கள்" என்றும் சொல்லியிருக்கீங்க. இதில் தவறு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஏனென்றால், எப்போதும் ஒரு கை தட்டி ஓசை வராதல்லவா?😀 பெண் தனக்குச் சமமாக படிச்சிருக்கணும், சம்பாதிக்கணும், என்று எதிர் பார்க்கும் ஆணும் குடும்பத்து உரிமை, கடமை, பொறுப்பு, விட்டுக் கொடுத்தலில் சமமாக இருக்கட்டுமே😀 உண்மையை சொல்லுங்க, இது காலத்தைக் கடந்த நம் அனைவரின் எதிர்பார்ப்பும்தானே?😜

"பொருளாதார சுதந்திரம் இருப்பதால் எதையும் சகித்துக் கொண்டு வாழ வேண்டிய அவசியமில்லை என்பது அவர்களின் கொள்கையாக இருக்கிறது" என்று நீங்கள் சொல்லியிருப்பதில் எதையும் என்று எதைக் குறிப்பாக சொல்லவருகிறீர்கள் என்பது பொறுத்துதான் விவாதிக்க முடியும். உதாரணமாக, கணவன் அதிகமாக குடித்துவிட்டு வந்து தினமும் மனைவி, குழந்தைகளை அடிக்கிறான் என்றால், அவனை திருத்த முடியாது என்று தெரிந்துவிட்டால், அதை எந்தப் பெண்ணும் சகித்து வாழ விரும்ப மாட்டாள், பொருளாதாரம் குறைவாக இருக்கும் பெண்கள் கூட அந்த நரகத்திலிருந்து வெளிவரவே விரும்புவாள். அதை நாமும் ஆதரிப்போம் தானே?😀

பொதுவாக சகிப்புத்தன்மை, பொறுமை இரண்டும் ஆண்களை விட பெண்களுக்கு மிக, மிக அதிகம் என்பதை அனைவரும் ஒத்துக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன். ஒத்துக்கொள்ளாதவர்கள் கீழ் கண்ட உண்மையை உணர்ந்தால் அது புரியும்.
குழந்தையை கருவில் தாங்கி பிறக்கச் செய்யும் பாக்கியம் பெண் இனத்துக்கு கடவுள் கொடுத்த வரம் ஏனென்றால் அந்த கால கட்டத்தில் உடல் மற்றும் மன ரீதியாக எவ்வளவு மாற்றங்களை எதிர்கொள்கிறாள் பெண். இதற்கு அவளது பொறுமையும், சகிப்புத்தன்மையும் முக்கியக் காரணம் தானே? கடவுளின் படைப்பில் இது மனித இனத்திற்கு மட்டுமல்ல மற்ற உயிரினங்களுக்கும் தானே பொருந்துகிறது. அவைகளும் கஷ்டப்பட்டு குட்டியை ஈன்றெடுத்தோ அல்லது முட்டைப்போட்டு அடைகாத்தோ தனது தாய்மையை வெளிப்படுத்துகிறதே ..... எவ்வளவு ஆச்சர்யமான விஷயம் 🥰
கோம்ஸ் இந்தகால பெண்கள் தன்னுடைய வேலை அல்லது தனித்திறமை இதில் வெற்றி பெற குடும்பத்தின் முக்கியமாக கணவரின் ஆதரவு என்பது மிக முக்கியமான ஒன்று.... என்னதான் பேசி புரிந்து திருமணம் செய்தாலும் கணவன் என்ற ஆண் சொன்னதை போன்றே நடந்து கொள்வதில்லை (எல்லா கணவர்களையும் சொல்லவில்லை பெருவாரியான ஆண்கள் அப்படித்தான்) எதாவது ஒரு இக்கட்டான சூழ்நிலையில் தியாகம் செய்ய கடமைபட்டவளாக பெண் என்பவளே பழியாக்கப்படுகிறாள்... எனவே இன்றைய பெண்கள் அதை ஏற்று என்னுடைய விருப்பங்களை எதற்கு விட்டுக்கொடுக்க வேண்டும் இப்படிபட்ட திருமணம் தேவையா என்று சிந்திக்கிறார்கள்.....

முந்தைய தலைமுறை பெண்களைப் பற்றி விவாதம் தேவையில்லையா.... இறந்த காலத்தின் நிழல் விழுந்ததாலே... இன்றைய சிந்தனை மாறியிருக்கிறது பெண்களிடம் ......

ஆம் ஒவ்வொரு பெண்ணின் கனவு என்று கூட சொல்லலாம் அனைத்திலும் சம உரிமை என்பது.... ஆனால் இந்த காலத்திலும் முழுமையாக கிடைக்கிறது என்று சொல்ல முடியுமா?? அப்படி கிடைக்காத பட்சத்தில் முந்தைய தலைமுறை அனைத்தையும் விட கணவன் மனைவி உறவை காப்பாற்றிக் கொண்டால் போதும் என்றே நினைத்தனர்.... ஆனால் நம் குடும்பங்கள் நமக்கு அதை தருகிறதா....

நிச்சயமாக கோம்ஸ் ஒரு பெண் குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் பட்சத்தில் ..... சகித்துக் கொள்ளவே முடியாத சூழலில் இருந்து வெளிவர நினைத்தால் நம் ஆதரவை கொடுத்தே ஆகவேண்டும்... ஆனால் எதையும் என்று எதைச் சொன்னேன் என்றால் தன் கருத்துக்களோடு விருப்பங்களோடு ஒத்து வரவில்லை என்றால் கூட அந்த உறவின் மேல் இருக்கும் அன்பு மரியாதை அனைத்தையும் விட்டுவிட தயாராக இருக்கும் பக்குவம் அற்ற பெண்களாக இருக்கிறார்களே....

சகிப்புத் தன்மையும் பொறுமையும் அளவுக்கு அதிகமாகவே நமக்கு இருக்கிறது என்பதை ஒத்துக் கொள்கிறேன்.... இன்றைய பெண்களின் கேள்வியே ஏன் நான் மட்டுமே சகிக்க வேண்டும் நான் மட்டுமே பொறுமையாக இருக்க வேண்டும் என்பது தானே...

நான் பார்த்த.. பழகிய.. கேள்விபட்ட...படித்த விஷயங்களில் இருந்து கவனித்த கருத்துக்களை மட்டுமே முன் வைக்கிறேன் சகோதரிகளே.... யாரும் தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொள்ள வேண்டாம்...
 

Ananthi.C

Well-known member
ஹலோ, ஹலோ, ஆனந்தி சகோதரி, முதலில் திருமணத்திற்கான பார்வையை பற்றி மட்டும்தான் விவாதிக்கிறோம் 😜 நீங்க take diversion என்று விவாகரத்துப் போயிட்டீங்க 😜 இது செல்லாது, செல்லாது 🤣🤣🤣

நாங்க வேற வரிஞ்சு கட்டிக்கிட்டு பதில் சொல்லப் போயிட்டோம்😜😂. திருமணத்திற்கான பார்வையை மட்டும் கண்ணாடி போட்டுப் பாருங்கமா......🤣🤣🤣
🧐🧐🧐🧐🧐🧐... ஓகே....
 

Goms

Well-known member
கோம்ஸ் இந்தகால பெண்கள் தன்னுடைய வேலை அல்லது தனித்திறமை இதில் வெற்றி பெற குடும்பத்தின் முக்கியமாக கணவரின் ஆதரவு என்பது மிக முக்கியமான ஒன்று.... என்னதான் பேசி புரிந்து திருமணம் செய்தாலும் கணவன் என்ற ஆண் சொன்னதை போன்றே நடந்து கொள்வதில்லை (எல்லா கணவர்களையும் சொல்லவில்லை பெருவாரியான ஆண்கள் அப்படித்தான்) எதாவது ஒரு இக்கட்டான சூழ்நிலையில் தியாகம் செய்ய கடமைபட்டவளாக பெண் என்பவளே பழியாக்கப்படுகிறாள்... எனவே இன்றைய பெண்கள் அதை ஏற்று என்னுடைய விருப்பங்களை எதற்கு விட்டுக்கொடுக்க வேண்டும் இப்படிபட்ட திருமணம் தேவையா என்று சிந்திக்கிறார்கள்.....

முந்தைய தலைமுறை பெண்களைப் பற்றி விவாதம் தேவையில்லையா.... இறந்த காலத்தின் நிழல் விழுந்ததாலே... இன்றைய சிந்தனை மாறியிருக்கிறது பெண்களிடம் ......

ஆம் ஒவ்வொரு பெண்ணின் கனவு என்று கூட சொல்லலாம் அனைத்திலும் சம உரிமை என்பது.... ஆனால் இந்த காலத்திலும் முழுமையாக கிடைக்கிறது என்று சொல்ல முடியுமா?? அப்படி கிடைக்காத பட்சத்தில் முந்தைய தலைமுறை அனைத்தையும் விட கணவன் மனைவி உறவை காப்பாற்றிக் கொண்டால் போதும் என்றே நினைத்தனர்.... ஆனால் நம் குடும்பங்கள் நமக்கு அதை தருகிறதா....

நிச்சயமாக கோம்ஸ் ஒரு பெண் குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் பட்சத்தில் ..... சகித்துக் கொள்ளவே முடியாத சூழலில் இருந்து வெளிவர நினைத்தால் நம் ஆதரவை கொடுத்தே ஆகவேண்டும்... ஆனால் எதையும் என்று எதைச் சொன்னேன் என்றால் தன் கருத்துக்களோடு விருப்பங்களோடு ஒத்து வரவில்லை என்றால் கூட அந்த உறவின் மேல் இருக்கும் அன்பு மரியாதை அனைத்தையும் விட்டுவிட தயாராக இருக்கும் பக்குவம் அற்ற பெண்களாக இருக்கிறார்களே....

சகிப்புத் தன்மையும் பொறுமையும் அளவுக்கு அதிகமாகவே நமக்கு இருக்கிறது என்பதை ஒத்துக் கொள்கிறேன்.... இன்றைய பெண்களின் கேள்வியே ஏன் நான் மட்டுமே சகிக்க வேண்டும் நான் மட்டுமே பொறுமையாக இருக்க வேண்டும் என்பது தானே...

நான் பார்த்த.. பழகிய.. கேள்விபட்ட...படித்த விஷயங்களில் இருந்து கவனித்த கருத்துக்களை மட்டுமே முன் வைக்கிறேன் சகோதரிகளே.... யாரும் தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொள்ள வேண்டாம்...
மிக அழகாக கருத்துகளை மறுத்து சொல்லியிருக்கீங்க ஆனந்தி.

"கணவரின் ஆதரவு","பெருவாரியான ஆண்கள் சொல்வதுபோல் நடந்துகொள்வதில்லை", "இக்கட்டான சூழ்நிலையில் தியாகம் செய்ய கடமைப்பட்டவளாக பெண்", "சம உரிமை, முழுமையாக கிடைத்திருக்கிறதா"

இன்று நாம் அனைவரும் ஒத்துக்கொள்ள வேண்டிய இரண்டு முக்கியமான விஷயம் _
1) பெண்கள் நுழையாத, சாதிக்காத துறை என்பதே இல்லை
2) திருமணத்திற்கு பெண் கிடைப்பது என்பது கொஞ்சம் அரிதாகிவிட்டதாக கேள்விப்படுகிறோம். (உடனே நீங்க நினைப்பது புரிகிறது😜, வரிந்து கட்டிக்கொண்டு வந்துடாதீங்க 😂. இதற்குத்தான் பெண்கள் திருமணத்தை சுமையாக நினைப்பது என்று ...... உங்கள் ஆதரவு கருத்துகளை முன் வைத்து அல்ல 😂 ஒரு கட்டத்தில் கருவிலிருக்கும் குழந்தை பெண் என்று தெரிந்தால், அழித்து விடுவது, பெண் சிசுக்கொலை அதிகமாக இருந்தது. இந்தியாவில் 1994ல் கருவிலிருக்கும் குழந்தையின் பாலினம் கூறக்கூடாது என்று சட்டம் கொண்டு வந்தாலும், 2003க்குப்பிறகுதான் கடுமையான தண்டனை கொண்டுவரப்பட்டது. இடைப்பட்டக்காலத்தில் பெண் குழந்தைகள் பிறப்பு அதிக அளவில் கட்டுப்படுத்தப்பட்டதும், பெண் சிசுக்கொலையாலயும், இன்றைய ஆண்களுக்கு பெண் கிடைப்பது சற்று சிரமமாக இருக்கிறது. இது மட்டுமல்ல, "நாம் இருவர், நமக்கு இருவர்" என்பது மாறி, "நாம் இருவர், நமக்கு ஒருவர்" என்றும் நிலை மாறிவிட்டது)

திருமணத்திற்கு பெண் கிடைப்பதே அரிதாகிவிட்ட சூழ்நிலையில், உண்மையில் இன்றைய ஆண்கள் நிறைய மாறி இருக்கிறார்கள். பெரும்பாலும் வெளி நாடுகளிலோ, வெளி மாநிலங்களிலோ, வெளி இடங்களிலோ வேலை செய்கிறபோது, தங்கள் வேலைகளை தாங்களாக செய்வது, சமைப்பது, இப்படி நிறைய கற்றுக் கொண்டிருக்காங்க. அதனால் திருமணத்திற்கு பின்பு, அடுப்படியில் உதவுவதிலிருந்து ..... படுக்கை விரிப்பு மாற்றுவது வரை உதவியாகத்தான் இருக்கிறார்கள். இன்றைய காலகட்டத்தில் கூட்டுக் குடும்பம் அரிதாகிவிட்டதால், கணவன், மனைவி இருவர் மட்டுமே இருக்கும் சூழலில், இருவரும் வேலைக்கும் செல்வதாக இருந்தால் வீட்டு வேலைகளை பங்கிட்டு செய்கிறார்கள்😀, அல்லது வீட்டு வேலைக்கு ஆள் வைத்துக் கொள்கிறார்கள்😀. செய்யத்தெரியாத கணவனுக்கு எப்படி சொல்லித்தருவது, எப்படி வேலை வாங்குவது எல்லாம் இன்றைய பெண்களுக்கு கை வந்த கலை😂. கூட்டுக்குடும்பத்தில் மாமியார் வேண்டுமானால் மகனை வீட்டு வேலை செய்யவிடாமல் பிரச்சனை செய்யலாம். மற்றப்படி இன்றைய ஆண்கள் அழகாக சமைக்கவும் செய்கிறார்கள். இல்லையா, மனைவிக்கு முடியலைன்னா சாப்பாடு ஆர்டர் போட எத்தனையோ வழிகள். இப்படி பல விதத்திலும் உறுதுணையாகவே இருக்கிறார்கள். அப்படியே இல்லாவிட்டால் என்ன, பெண்ணால் ஆக்கவும் முடியும், அழிக்கவும் முடியும் என்பார்களே, அதுபோல ஆக்கமான முறையில் தனக்கு வேண்டிய பாதையில் ஆணை வழி நடத்தும் தைரியம் பெண்ணுக்கு உண்டு என்று நம்புகிறேன். ஆண்களுக்கு நிகரான எத்தனையோ துறைகளில் முன்னேறும் பெண்கள், தங்கள் வேலைகளில், தனது மேலிடத்தையும் சமாளித்து, தனக்கு கீழே இருப்பவர்களிடமும் வேலை வாங்கத் தெரிந்த பெண்கள், கணவனை சமாளிக்க மட்டும் தயங்குவார்களா?😜

"இறந்த காலத்தின் நிழல் விழுந்ததால்,...... இன்றைய சிந்தனை மாறியிருக்கிறது பெண்களிடம்"

முதல் பகுதியின் பதில் இரண்டாவதில் இருக்கிறது. முந்தைய காலத்தில், பெரும்பாலான பெண்கள், படித்திருந்தாலும், வேலைக்கு செல்லாமல் வீட்டிலிருந்து குடும்பத்தை கட்டிக்காத்தார்கள். அதனால் பொருளாதாரம் மட்டுமல்லாமல், குடும்பத்தில் ஏதேனும் முடிவு எடுப்பது முதற்கொண்டு நிறைய விஷயங்களில் கணவனை, குடும்பத்து பெரியவர்களை சார்ந்து இருந்தார்கள். அதனால் நீங்கள் சொல்லும் விட்டுக்கொடுத்தல், தியாகம் எல்லாம் பெண்களிடம் அதிகம் எதிர்பார்க்கப்பட்டது. அவர்களும் குடும்ப நலனுக்காக அப்படி செய்தார்கள். இன்று அதனால்தான் தங்கள் பிள்ளைகளை, பொருளாதாரத்தில் உயரவும், பல கலைகளில் தேர்ச்சி பெறவும், பெண்கள் கூட அவர்கள் ஆசைப்படுகிற படிப்பை படித்து, ஆசைப்படுகிற வேலை பார்க்கவும் அனுமதித்திருக்கிறார்கள். அதனாலேயே பெண்களுக்கு தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகமாயிற்று. அதுவே குடும்ப அமைப்பையும், கடமையையும் நேர்மறையோடு செய்ய வைக்கிறது. 20 / 30 வருடத்திற்கு முன்பு பெண்கள் திருமணமாகிவிட்டால், அவர்கள் தனது பெற்றோருக்கு எளிதில் உதவ முடிந்ததா? இன்று அவசரத்துக்கு மட்டுமல்ல, மாதாமாதம் கூட தன் பெற்றோருக்கு உதவும் நிலை வந்திருக்கிறது😀. இன்றைய சூழலில் படித்த படிப்பிற்கு ஆணோ, பெண்ணோ அவர்கள் சொந்த ஊரிலேயே வேலை பார்க்க முடிகிறதா. பெரும்பாலும் வேறு ஊரிலே குடித்தனம். அதனால் கூட்டுக் குடும்பத்தின் நிழல் கூட இல்லை. (இது ஒரு விதத்தில் பரிதாபம், தனியான விவாதம் சம்பந்தப்பட்டது😜). அப்படியிருக்கும்போது பெரும்பாலும் தனிக்குடித்தனம் தான். கூட்டுக்குடும்பம் என்றாலும், வீட்டினரின் உதவியும் கிடப்பதால்(வீட்டு வேலையில், சமையலில், குழந்தை வளர்ப்பில்), இன்றைய பெண்கள் திருமணத்தை சுகமாக தாங்க தயாரா இருக்காங்க 😂 என்பதே என் வாதம். முந்தைய தலைமுறையின் ஆசையை, சிந்தனையை நிழல் என்னும் இருட்டிலிருந்து, நிஜம் என்னும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்திருக்காங்க 😂.
 

Goms

Well-known member
கோம்ஸ் இந்தகால பெண்கள் தன்னுடைய வேலை அல்லது தனித்திறமை இதில் வெற்றி பெற குடும்பத்தின் முக்கியமாக கணவரின் ஆதரவு என்பது மிக முக்கியமான ஒன்று.... என்னதான் பேசி புரிந்து திருமணம் செய்தாலும் கணவன் என்ற ஆண் சொன்னதை போன்றே நடந்து கொள்வதில்லை (எல்லா கணவர்களையும் சொல்லவில்லை பெருவாரியான ஆண்கள் அப்படித்தான்) எதாவது ஒரு இக்கட்டான சூழ்நிலையில் தியாகம் செய்ய கடமைபட்டவளாக பெண் என்பவளே பழியாக்கப்படுகிறாள்... எனவே இன்றைய பெண்கள் அதை ஏற்று என்னுடைய விருப்பங்களை எதற்கு விட்டுக்கொடுக்க வேண்டும் இப்படிபட்ட திருமணம் தேவையா என்று சிந்திக்கிறார்கள்.....

முந்தைய தலைமுறை பெண்களைப் பற்றி விவாதம் தேவையில்லையா.... இறந்த காலத்தின் நிழல் விழுந்ததாலே... இன்றைய சிந்தனை மாறியிருக்கிறது பெண்களிடம் ......

ஆம் ஒவ்வொரு பெண்ணின் கனவு என்று கூட சொல்லலாம் அனைத்திலும் சம உரிமை என்பது.... ஆனால் இந்த காலத்திலும் முழுமையாக கிடைக்கிறது என்று சொல்ல முடியுமா?? அப்படி கிடைக்காத பட்சத்தில் முந்தைய தலைமுறை அனைத்தையும் விட கணவன் மனைவி உறவை காப்பாற்றிக் கொண்டால் போதும் என்றே நினைத்தனர்.... ஆனால் நம் குடும்பங்கள் நமக்கு அதை தருகிறதா....

நிச்சயமாக கோம்ஸ் ஒரு பெண் குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் பட்சத்தில் ..... சகித்துக் கொள்ளவே முடியாத சூழலில் இருந்து வெளிவர நினைத்தால் நம் ஆதரவை கொடுத்தே ஆகவேண்டும்... ஆனால் எதையும் என்று எதைச் சொன்னேன் என்றால் தன் கருத்துக்களோடு விருப்பங்களோடு ஒத்து வரவில்லை என்றால் கூட அந்த உறவின் மேல் இருக்கும் அன்பு மரியாதை அனைத்தையும் விட்டுவிட தயாராக இருக்கும் பக்குவம் அற்ற பெண்களாக இருக்கிறார்களே....

சகிப்புத் தன்மையும் பொறுமையும் அளவுக்கு அதிகமாகவே நமக்கு இருக்கிறது என்பதை ஒத்துக் கொள்கிறேன்.... இன்றைய பெண்களின் கேள்வியே ஏன் நான் மட்டுமே சகிக்க வேண்டும் நான் மட்டுமே பொறுமையாக இருக்க வேண்டும் என்பது தானே...

நான் பார்த்த.. பழகிய.. கேள்விபட்ட...படித்த விஷயங்களில் இருந்து கவனித்த கருத்துக்களை மட்டுமே முன் வைக்கிறேன் சகோதரிகளே.... யாரும் தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொள்ள வேண்டாம்...
"தன் கருத்துகளோடு, விருப்பங்களோடு ஒத்து வரவில்லையென்றால், அந்த உறவின் மேலிருக்கும் அன்பு, மரியாதை அனைத்தையும் விட்டுவிட தயாராக இருக்கும், பக்குவமற்ற பெண்களாக இருக்கிறார்கள்"

எனது கருத்து:

எல்லோரும் நூறு சதவிகிதம் பெர்பெக்ட்டாக இருப்பதில்லை என்பதை அனைவருமே அறிவோம். அதிலும் இன்றைய காலகட்டத்தில், படித்த பெண்கள் அதிகம். பெண்கள் திருமணத்தை கூட 25 வயதிற்குமேல் தான் என்று வரையறை வைத்திருக்கிறார்கள். அவர்களின் படிப்பும், வயதும் நிச்சயமாக பக்குவத்தை தரும்தானே? திருமணம் செய்தபிறகு, கருத்து வேறுபாடுகள் வரலாம், சில விருப்பங்கள் நிறைவேறாமல் போகலாம்..... ஆனாலும் நான் மேலே சொன்னதுபோல, வேலை இடங்களில் பக்குவமாக சமாளித்து வெற்றி பெறும் இன்றைய பெண்கள் நிச்சயமாக வீட்டிலும் எளிதாக சமாளிக்கும் கலையை தைரியமாக செய்து பார்ப்பார்கள் என்பது எனது கருத்து.

5-10% பொருளாதார வசதி நிறைய உடைய பெற்றோர், தங்கள் பெண் வேலைக்குப்போக வேண்டிய அவசியமில்லை என்று நினைப்பவர்கள், ஒரு டிகிரி முடித்தவுடன் திருமணம் செய்து விடுகிறார்கள். அவர்களிடம் வேண்டுமானால், நீங்கள் சொன்ன பக்குவம் குறைவாக இருக்கலாம். சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் வரலாம், நிறைவேறாத விருப்பங்கள் சிலது ஏற்படலாம். அதற்காக எல்லாம் உடனே அன்பு, மரியாதையை விட்டுவிடும் பக்குவமற்றவர்களாக இந்த பெண்கள் இருக்கிறார்கள் என்றால் அதற்கு அவர்கள் பெற்றோர்கள் தான் காரணமாக சொல்வேன். இப்போதெல்லாம் நிறைய குடும்பத்தில் ஒரு குழந்தை தான். அதனால் அவர்கள் கேட்கும் முன்பே அவர்களுக்கு தேவைப்படும் அனைத்தையும் வாங்கி கொடுப்பது, ஆசைப்படுவதெல்லாம் நிறைவேற்றுவது, அடம் செய்தால் கண்டிக்காமல் விடுவது, அதிக செல்லம் கொடுப்பது என்று வளர்க்கிறார்கள். இவர்கள் சிறு தோல்வி ஏற்பட்டாலும் எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் விபரீத முடிவெடுப்பது, நினைத்தது நிறைவேறாவிட்டால் அதை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் தடுமாறுவது... இப்படி நிறைய சொல்லிக்கொண்டு போகலாம்.

பக்குவம் வருவதற்கு, ஏட்டு அறிவும், பெரியவர்களை பார்த்து கற்றுக் கொள்ளும் அனுபவ அறிவும், இளம் பெண்களுக்கு நிறையவே கை கொடுக்கிறது. அவர்கள் எதையும் எதிர்கொள்ள தயங்குவதில்லை என்பது என் கருத்து.
இன்றைய சூழலில், படித்து வேலைக்கு செல்பவர்களுக்கு, இதை எல்லாம் கூட எப்படி கை ஆள்வது (அதாவது crisis management, problem solving skills etc.,) என்று நிறைய பணி இடங்களில் தனியாக பயிற்சி கொடுக்கிறார்கள். இதையே வாழ்க்கையிலும் பயன்படுத்தி வெற்றி கொள்கிறார்கள் இன்றைய பெண்கள். 😂

சகிப்புத்தன்மை, பொறுமை என்பதெல்லாம் இல்லாமல் எங்கும் வேலை செய்ய முடியாது. அங்கே பதவி உயர்வுக்கோ, வேலையை உறுதி செய்யவோ, யார் யாருக்கோ சகித்து, பொறுமையை கடை பிடிப்பவர்கள், தன் துணைவனுக்காகவும் கொஞ்சம் பொறுமை, சகிப்புத்தன்மையை கடைப்பிடிக்க மாட்டார்களா? 60 வயதில் retired ஆகும் ஒரு வேளையில் காட்டும் பொறுமையை, கடைசி வரை கூட வரும் உறவுக்கு காட்ட மாட்டார்களா? பக்குவப்பட்ட பெண்கள் நிச்சயம் கடை பிடிப்பார்கள்.😀

உங்கள் கருத்துகள் அனைத்தையும் மறுத்து கூற வேண்டும் என்று நினைக்கவில்லை.🤗

சுயமிகளாகவும், சூழ்நிலையாலும், தங்களை தாங்களே செதுக்கி கொள்ளும் பெண்கள் இன்றைய கால கட்டத்தில் அதிகரித்துவிட்டார்கள். இன்றைய இளம் பெண்களின் துணிச்சலும், மனோதைரியமும் அளப்பரியது. படிப்பறிவில் பின் தங்கியவர்கள் கூட பொருளாதாரத்தில் முன்னேற பல வழிகளில் முயற்சிக்கவே செய்கிறார்கள். அவர்களின் தைரியம், தன்னம்பிக்கை, விடா முயற்ச்சி, கனவுகள் இவற்றை பாதிக்காத அளவு, தங்களின் திருமணத்தை சுகமான உறவாகவே எதிர் பார்க்கிறார்கள் என்பது என் கருத்து.

"உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்", "எண்ணம் போல் வாழ்வு", என்பது போல எண்ணுவதை உயர்ந்ததாக எண்ணுவோம், அதுவே நடக்கட்டும் என்பதும் எனது பேராசை.
 
கோம்ஸ் இந்தகால பெண்கள் தன்னுடைய வேலை அல்லது தனித்திறமை இதில் வெற்றி பெற குடும்பத்தின் முக்கியமாக கணவரின் ஆதரவு என்பது மிக முக்கியமான ஒன்று.... என்னதான் பேசி புரிந்து திருமணம் செய்தாலும் கணவன் என்ற ஆண் சொன்னதை போன்றே நடந்து கொள்வதில்லை (எல்லா கணவர்களையும் சொல்லவில்லை பெருவாரியான ஆண்கள் அப்படித்தான்) எதாவது ஒரு இக்கட்டான சூழ்நிலையில் தியாகம் செய்ய கடமைபட்டவளாக பெண் என்பவளே பழியாக்கப்படுகிறாள்... எனவே இன்றைய பெண்கள் அதை ஏற்று என்னுடைய விருப்பங்களை எதற்கு விட்டுக்கொடுக்க வேண்டும் இப்படிபட்ட திருமணம் தேவையா என்று சிந்திக்கிறார்கள்.....

முந்தைய தலைமுறை பெண்களைப் பற்றி விவாதம் தேவையில்லையா.... இறந்த காலத்தின் நிழல் விழுந்ததாலே... இன்றைய சிந்தனை மாறியிருக்கிறது பெண்களிடம் ......

ஆம் ஒவ்வொரு பெண்ணின் கனவு என்று கூட சொல்லலாம் அனைத்திலும் சம உரிமை என்பது.... ஆனால் இந்த காலத்திலும் முழுமையாக கிடைக்கிறது என்று சொல்ல முடியுமா?? அப்படி கிடைக்காத பட்சத்தில் முந்தைய தலைமுறை அனைத்தையும் விட கணவன் மனைவி உறவை காப்பாற்றிக் கொண்டால் போதும் என்றே நினைத்தனர்.... ஆனால் நம் குடும்பங்கள் நமக்கு அதை தருகிறதா....

நிச்சயமாக கோம்ஸ் ஒரு பெண் குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் பட்சத்தில் ..... சகித்துக் கொள்ளவே முடியாத சூழலில் இருந்து வெளிவர நினைத்தால் நம் ஆதரவை கொடுத்தே ஆகவேண்டும்... ஆனால் எதையும் என்று எதைச் சொன்னேன் என்றால் தன் கருத்துக்களோடு விருப்பங்களோடு ஒத்து வரவில்லை என்றால் கூட அந்த உறவின் மேல் இருக்கும் அன்பு மரியாதை அனைத்தையும் விட்டுவிட தயாராக இருக்கும் பக்குவம் அற்ற பெண்களாக இருக்கிறார்களே....

சகிப்புத் தன்மையும் பொறுமையும் அளவுக்கு அதிகமாகவே நமக்கு இருக்கிறது என்பதை ஒத்துக் கொள்கிறேன்.... இன்றைய பெண்களின் கேள்வியே ஏன் நான் மட்டுமே சகிக்க வேண்டும் நான் மட்டுமே பொறுமையாக இருக்க வேண்டும் என்பது தானே...

நான் பார்த்த.. பழகிய.. கேள்விபட்ட...படித்த விஷயங்களில் இருந்து கவனித்த கருத்துக்களை மட்டுமே முன் வைக்கிறேன் சகோதரிகளே.... யாரும் தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொள்ள வேண்டாம்...
வாழ்த்துகள் சகோத
மிக அழகாக கருத்துகளை மறுத்து சொல்லியிருக்கீங்க ஆனந்தி.

"கணவரின் ஆதரவு","பெருவாரியான ஆண்கள் சொல்வதுபோல் நடந்துகொள்வதில்லை", "இக்கட்டான சூழ்நிலையில் தியாகம் செய்ய கடமைப்பட்டவளாக பெண்", "சம உரிமை, முழுமையாக கிடைத்திருக்கிறதா"

இன்று நாம் அனைவரும் ஒத்துக்கொள்ள வேண்டிய இரண்டு முக்கியமான விஷயம் _
1) பெண்கள் நுழையாத, சாதிக்காத துறை என்பதே இல்லை
2) திருமணத்திற்கு பெண் கிடைப்பது என்பது கொஞ்சம் அரிதாகிவிட்டதாக கேள்விப்படுகிறோம். (உடனே நீங்க நினைப்பது புரிகிறது😜, வரிந்து கட்டிக்கொண்டு வந்துடாதீங்க 😂. இதற்குத்தான் பெண்கள் திருமணத்தை சுமையாக நினைப்பது என்று ...... உங்கள் ஆதரவு கருத்துகளை முன் வைத்து அல்ல 😂 ஒரு கட்டத்தில் கருவிலிருக்கும் குழந்தை பெண் என்று தெரிந்தால், அழித்து விடுவது, பெண் சிசுக்கொலை அதிகமாக இருந்தது. இந்தியாவில் 1994ல் கருவிலிருக்கும் குழந்தையின் பாலினம் கூறக்கூடாது என்று சட்டம் கொண்டு வந்தாலும், 2003க்குப்பிறகுதான் கடுமையான தண்டனை கொண்டுவரப்பட்டது. இடைப்பட்டக்காலத்தில் பெண் குழந்தைகள் பிறப்பு அதிக அளவில் கட்டுப்படுத்தப்பட்டதும், பெண் சிசுக்கொலையாலயும், இன்றைய ஆண்களுக்கு பெண் கிடைப்பது சற்று சிரமமாக இருக்கிறது. இது மட்டுமல்ல, "நாம் இருவர், நமக்கு இருவர்" என்பது மாறி, "நாம் இருவர், நமக்கு ஒருவர்" என்றும் நிலை மாறிவிட்டது)

திருமணத்திற்கு பெண் கிடைப்பதே அரிதாகிவிட்ட சூழ்நிலையில், உண்மையில் இன்றைய ஆண்கள் நிறைய மாறி இருக்கிறார்கள். பெரும்பாலும் வெளி நாடுகளிலோ, வெளி மாநிலங்களிலோ, வெளி இடங்களிலோ வேலை செய்கிறபோது, தங்கள் வேலைகளை தாங்களாக செய்வது, சமைப்பது, இப்படி நிறைய கற்றுக் கொண்டிருக்காங்க. அதனால் திருமணத்திற்கு பின்பு, அடுப்படியில் உதவுவதிலிருந்து ..... படுக்கை விரிப்பு மாற்றுவது வரை உதவியாகத்தான் இருக்கிறார்கள். இன்றைய காலகட்டத்தில் கூட்டுக் குடும்பம் அரிதாகிவிட்டதால், கணவன், மனைவி இருவர் மட்டுமே இருக்கும் சூழலில், இருவரும் வேலைக்கும் செல்வதாக இருந்தால் வீட்டு வேலைகளை பங்கிட்டு செய்கிறார்கள்😀, அல்லது வீட்டு வேலைக்கு ஆள் வைத்துக் கொள்கிறார்கள்😀. செய்யத்தெரியாத கணவனுக்கு எப்படி சொல்லித்தருவது, எப்படி வேலை வாங்குவது எல்லாம் இன்றைய பெண்களுக்கு கை வந்த கலை😂. கூட்டுக்குடும்பத்தில் மாமியார் வேண்டுமானால் மகனை வீட்டு வேலை செய்யவிடாமல் பிரச்சனை செய்யலாம். மற்றப்படி இன்றைய ஆண்கள் அழகாக சமைக்கவும் செய்கிறார்கள். இல்லையா, மனைவிக்கு முடியலைன்னா சாப்பாடு ஆர்டர் போட எத்தனையோ வழிகள். இப்படி பல விதத்திலும் உறுதுணையாகவே இருக்கிறார்கள். அப்படியே இல்லாவிட்டால் என்ன, பெண்ணால் ஆக்கவும் முடியும், அழிக்கவும் முடியும் என்பார்களே, அதுபோல ஆக்கமான முறையில் தனக்கு வேண்டிய பாதையில் ஆணை வழி நடத்தும் தைரியம் பெண்ணுக்கு உண்டு என்று நம்புகிறேன். ஆண்களுக்கு நிகரான எத்தனையோ துறைகளில் முன்னேறும் பெண்கள், தங்கள் வேலைகளில், தனது மேலிடத்தையும் சமாளித்து, தனக்கு கீழே இருப்பவர்களிடமும் வேலை வாங்கத் தெரிந்த பெண்கள், கணவனை சமாளிக்க மட்டும் தயங்குவார்களா?😜

"இறந்த காலத்தின் நிழல் விழுந்ததால்,...... இன்றைய சிந்தனை மாறியிருக்கிறது பெண்களிடம்"

முதல் பகுதியின் பதில் இரண்டாவதில் இருக்கிறது. முந்தைய காலத்தில், பெரும்பாலான பெண்கள், படித்திருந்தாலும், வேலைக்கு செல்லாமல் வீட்டிலிருந்து குடும்பத்தை கட்டிக்காத்தார்கள். அதனால் பொருளாதாரம் மட்டுமல்லாமல், குடும்பத்தில் ஏதேனும் முடிவு எடுப்பது முதற்கொண்டு நிறைய விஷயங்களில் கணவனை, குடும்பத்து பெரியவர்களை சார்ந்து இருந்தார்கள். அதனால் நீங்கள் சொல்லும் விட்டுக்கொடுத்தல், தியாகம் எல்லாம் பெண்களிடம் அதிகம் எதிர்பார்க்கப்பட்டது. அவர்களும் குடும்ப நலனுக்காக அப்படி செய்தார்கள். இன்று அதனால்தான் தங்கள் பிள்ளைகளை, பொருளாதாரத்தில் உயரவும், பல கலைகளில் தேர்ச்சி பெறவும், பெண்கள் கூட அவர்கள் ஆசைப்படுகிற படிப்பை படித்து, ஆசைப்படுகிற வேலை பார்க்கவும் அனுமதித்திருக்கிறார்கள். அதனாலேயே பெண்களுக்கு தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகமாயிற்று. அதுவே குடும்ப அமைப்பையும், கடமையையும் நேர்மறையோடு செய்ய வைக்கிறது. 20 / 30 வருடத்திற்கு முன்பு பெண்கள் திருமணமாகிவிட்டால், அவர்கள் தனது பெற்றோருக்கு எளிதில் உதவ முடிந்ததா? இன்று அவசரத்துக்கு மட்டுமல்ல, மாதாமாதம் கூட தன் பெற்றோருக்கு உதவும் நிலை வந்திருக்கிறது😀. இன்றைய சூழலில் படித்த படிப்பிற்கு ஆணோ, பெண்ணோ அவர்கள் சொந்த ஊரிலேயே வேலை பார்க்க முடிகிறதா. பெரும்பாலும் வேறு ஊரிலே குடித்தனம். அதனால் கூட்டுக் குடும்பத்தின் நிழல் கூட இல்லை. (இது ஒரு விதத்தில் பரிதாபம், தனியான விவாதம் சம்பந்தப்பட்டது😜). அப்படியிருக்கும்போது பெரும்பாலும் தனிக்குடித்தனம் தான். கூட்டுக்குடும்பம் என்றாலும், வீட்டினரின் உதவியும் கிடப்பதால்(வீட்டு வேலையில், சமையலில், குழந்தை வளர்ப்பில்), இன்றைய பெண்கள் திருமணத்தை சுகமாக தாங்க தயாரா இருக்காங்க 😂 என்பதே என் வாதம். முந்தைய தலைமுறையின் ஆசையை, சிந்தனையை நிழல் என்னும் இருட்டிலிருந்து, நிஜம் என்னும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்திருக்காங்க 😂.
மிக அழகாக அருமையாக கூறியுள்ளீர்கள்.
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

NithaniPrabu Audio Novels

Top Bottom