ஹாஹா சிஸ் உண்மையா எனக்கும் வாசிக்க வாசிக்க ஓர்விதக் கோபம் வந்தது. புக் போடும்போது என்னோட ஒரு குட்டி கிப்ட். பார்சல் போடுறேன்.கதையின் ஒவ்வொரு வரியும் உணர்வுகளால் கோர்த்து இருப்பீர்கள்.இந்த கதை எத்தனை முறை படித்து இருப்பேன்னு தெரியாது.அந்த அளவு மனதுக்கு நெருக்கமான கதை.
இப்போ நானும் தினமும் திரும்ப வாசிக்க வரேன்.
இப்போ படிக்கும் போதும் கீர்த்தனின் அம்மா மேலே,அவன் மேலேயும் கொலை வெறி வருது
புதுசா படிக்கிறவங்க இருப்பாங்க.நான் ஸ்பாய்லர் ஆக கூடாதுன்னு சைலெண்டா போறேன். கோவம் வர ஸீன்கள் இருக்குல்ல.அது வரும் போது வயலெண்டா comnt போட்ருவேன்
அவனும் ஒரு விதத்தில பாவம் தான்பாக்கியலட்சுமி இல்ல அந்தம்மா பேரு பக்கின்னு வச்சு இருக்கணும்.ரொம்ப பொருத்தமா இருக்கும்.பணப்பிசாசு
கீதன் போடா உன்னை பார்த்தால் கோபமும் வருது, பரிதாபமாவும் இருக்கு.இப்போதைக்கு கோவம் தான் அதிகமா இருக்கு.
இந்த அப்பா இப்ப உயிரோட இல்லை சித்ரா சிஸ். உண்மையான மித்ராவுக்கு உண்மையில் ஒரு அண்ணா இருக்கிறார். நிறையக் காலத்துக்குப் பிறகு ஒரு தம்பி பிறந்தார். அந்த சின்ன பிள்ளைக்கு நான்கு வயதாக இருக்கும்போது அந்த அப்பா இறந்துட்டார். அம்மா எப்பவோ ஒருவித மனநோயாளி. அவா ஒரு வேலை செய்யமாட்டா. மித்ராதான் ஆன்லைன் மூலம் படிச்சுக்கொண்டு அம்மாவையும் தம்பியையும் வீட்டில இருந்து கவனிக்கிறா. அண்ணா படிச்சு முடிச்சிட்டு வேலை செய்றார். அவரின் உழைப்பில்தான் மொத்த குடும்பமும் வாழுது.மித்து குட்டியின் நிலை கண்ணு வேர்க்குது. அந்த பிஞ்சு மனம் எப்படி தவிச்சு இருக்கும்.நினைக்கவே மனசு கலங்கி தவிக்குது.
குழந்தை என்றும் பாராமல் ஒதுக்கி வைக்கும் மனிதர்களை வெட்டி போடணும்ன்னு தோணுது.
இந்தக் கதை முடியட்டுமாபடிச்ச கதை தான் ஆனா டபிரும்ப படிக்கும் போது கூட முதல் முறை படிச்ச அதே உணர்வு....
மித்ரா எல்ல பிழையும் உன் தலையிலே போட்டு உனக்கு என்ன கீரிடமா கொடுக்க போறாங்க
அக்கா அப்படியே நம்ம விக்ரம் டேனிஷ்யையும் கூட்டி கொண்டு வாங்க அக்கா
Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.