அத்தியாயம் 9 ஒளியால் ஈர்க்கப்படுகிற விட்டில் பூச்சி போன்று உல்லாச வாழ்வின் மீது ஈர்ப்பும் மோகமும் கொண்ட ஒருத்தியாகத்தான் சுவாதி அதுவரை இருந்திருக்கிறாள். ஆனாலும் அன்னையும் தமக்கையும் சொல்லித் தந்து வள...
நேசத்தோடு அவளின் உச்சியில் உதடுகளை ஒற்றி எடுத்தான். அவள் முகத்தை இரு கரங்களினாலும் பற்றி தன் முத்தங்களால் நிறைத்தான். “மாமா எங்களை நம்பித்தானே அனுப்பி வச்சவர். வெளில போவமா?” என்றான் கனிந்த குரலில் அவள...
துளசியின் மணாளன் அவள் கழுத்தில் தாலியை பூட்டி முடித்தான். அர்ச்சதை தூவி எல்லோரும் ஆசிர்வதித்த பின்னர் புகைப்படத்துக்கு நிற்க ஆரம்பித்தனர். ஒரு வயதான அம்மா சிரமப்படவும் அருகில் நின்ற கமலி விரைந்து சென்...
துளசியின் திருமணநாள். மணப்பெண்ணான துளசிக்கு முதலே கிருபன் எழுந்திருந்தான். அந்தளவுக்கு அவனுக்குள் உற்சாகமும் துள்ளலும் வியாபித்திருந்தது. அவனின் கமலியை அவனின் உறவுகளுக்கு முன்னே நிறுத்தப் போகிறானே! அன...
துளசியின் திருமணத்துக்கு இன்னும் ஒரு வாரமே இருந்தது. சோமசுந்தரம் எதற்கும் கிருபனுக்கு அழைக்கவும் இல்லை; திருமணத்துக்கு அழைப்பு விடுக்கவும் இல்லை. அன்று, கமலியின் வீட்டுக்கு வந்துவிட்டுப் போனதன் பிறகு ...
சோமசுந்தரத்தின் முன்னே அமர்ந்து இருந்தான் கிருபன். ஜெயந்தி, பிள்ளைகள் என்று எல்லோரும் அங்குதான் இருந்தனர். கமலி தந்த தைரியத்தைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு வந்திருந்தாலும், காலம் காலமாய் மாமாவின் ...
நண்பன் என்ன சொல்லுவானோ என்கிற தயக்கம் இருந்தாலும் சொல்லத் தயங்கவில்லை கிருபன். அடுத்தநாளே தன் மனதை, அதன் விருப்பை, கூடவே தன் குடும்பப் பின்னணியை என்று எதையும் மறைக்காமல் சொன்னான். ஏதோ ஒரு வகையில் அர...
வீடு நோக்கிப் பறந்துகொண்டிருந்த கமலிக்குள் புதுவித சந்தோசம். அத்தனை நாட்களாக மனதை அலைய விட்டுவிடக் கூடாது என்று இருந்தவள் இன்று சற்றே தன் இறுக்கம் தளர்த்தினாள். அவளுக்கு அவளைப்பற்றிச் சொல்வதில் தயக்...
மன்னார் முசலிப்பிரிவுக்கு உட்பட்ட அரிப்பு கிராமத்தின் கடலோரப்பகுதியில் அமைந்திருந்தது அல்லிராணி கோட்டை. அங்கு தன் ஸ்கூட்டியை விட்டாள் கமலி. மன்னாரிலேயே அவளுக்கு மிக மிகப் பிடித்த இடங்களில் இதுவும் ஒ...
அரவிந்தனின் வீட்டின் முன்னே கொண்டுவந்து தன் பைக்கை நிறுத்தினான் கிருபன். இறங்கி, உள்ளே செல்ல காலே வரமாட்டேன் என்றது. இத்தனை நாட்களாகப் போகாமல் இருந்துவிட்டு இப்போது மட்டும் எப்படிப் போவது? சுகுணாவ...

