“இப்ப உன்ன நான் என்ன செய்யோணும்?” விசாரணை அறையில், தன் முன்னே அமர வைக்கப்பட்டு இருந்தவனிடமே கேட்டான், எல்லாளன். அவன் முகத்தில் மிகுந்த கடுமை. அடித்து நொறுக்கும் அளவுக்கான ஆத்திரத்தில் கை நரம்புகள் புட...
“உங்களிட்ட கடுமை காட்ட எனக்கு விருப்பம் இல்ல அம்மா. அதோட, அயலட்டையில தேவையில்லாம உங்களைக் காட்டிக் குடுக்க வேண்டாம் எண்டுதான் சாதாரண உடுப்பில வந்து விசாரிக்கிறம். உங்கட வீட்டுல ஆரோ ஒரு ஆளுக்குத்தான் இ...
இந்த இரண்டரை வருடங்களில் தனிமையைத் தனக்குப் பழக்கிக் கொண்டிருந்தான் எல்லாளன். ஆனாலும் சில நேரங்களில், அதிக வேலையினால் களைத்தோ மனம் சோர்ந்தோ வரும் நாட்களில் வீட்டின் அமைதியும் வெறுமையும் இன்னுமே, அவனைச...
அருளை வைத்துக் கல்வி நிறுவனங்கள், பள்ளிக்கூடங்கள், ஒதுக்குப்புறமாக இளம் பிள்ளைகள் கூடுகிற இடங்கள், கிரவுண்டுகள், தேநீர் கடைகள், சந்திகள் என்று எல்லா இடமும் வளைத்து வளைத்துப் பிடித்தான். என்ன வளைத்துப்...
ஆதினி கொழும்பு சென்று ஒரு வாரமாகியிருந்தது. தன் வாழ்வில் முக்கியமான எதையோ இழந்தது போன்று தவித்துப் போனான் காண்டீபன். தினமும் வந்து அவள் அமரும் இருக்கையில் அமர்ந்துகொள்வான். உள்ளம் அவளோடான நாட்களை அசைப...
“தயவு செய்து ஆளாளுக்கு என்னாலயா என்னாலயா எண்டு கேக்காதீங்க. என்னவோ எனக்கு நான் செய்யவே கூடாத ஏதோ ஒண்டச் செய்ற மாதிரி இருக்கு. எனக்கு இருவது வயது. இந்த உலகத்தைத் தனியா எதிர்கொள்ள விருப்பமா இருக்கு. எப்...
இளந்திரையனின் முன்னால் காண்டீபன் தந்த அட்மிஷன் போர்மை வைத்தாள் ஆதினி. புருவங்கள் சுருங்க அவற்றின் மீது பார்வையை ஓட்டியவர், வேகமாக நிமிர்ந்து, “என்னம்மா இது?” என்றார். “எனக்குக் கொழும்பில படிக்க விருப்...
சற்று நேரம் அவனையே பார்த்திருந்தவள், “எனக்கு உங்களைப் பிடிக்கும். உங்கட சிந்தனை, உங்கட பேச்சு எல்லாம் நிறைய யோசிக்க வச்சிருக்கு. கொஞ்சமாவது நானும் இனி உருப்படியான ஒருத்தியா மாறவேணும், இவ்வளவு காலமும் ...
வெயில் நன்றாக உச்சிக்கு ஏறிய பகல் பொழுது. அடர் நீல யமஹா பைக் ஒன்று, வீதியில் சீறிப் பாய்ந்து கொண்டிருந்தது. அதைக் கொண்டுபோய், யாழ்ப்பாண டவுனில் அமைந்திருந்த மூன்று மாடிகள் கொண்ட அந்த சூப்பர் மார்க்கெட...
அப்போது, காண்டீபனின் கைபேசி அழைத்தது. இவளைக் கைக்குள் வைத்துக்கொண்டே எட்டி எடுத்துப் பார்த்தான். அஞ்சலி அழைத்துக் கொண்டிருந்தாள். அழைப்பை ஏற்காமல், “பசிக்குது மிது, சாப்பிட ஏதாவது தாறியா?” என்றான் மித...

