“அவனைப் பற்றி உனக்குத் தெரியும் தானே. சும்மா என்னத்துக்குக் கோவப்படுறாய்? நெட்பிளிக்ஸ்ல என்னவோ சீரியல் வந்திருக்கு, பாக்கோணும் எண்டு சொன்னாய். இவனை விட்டுட்டு அதைப் போய்ப்பார்!” என்று சொல்லிக்கொண்டு இ...
“விளையாடாம தாங்க!” மிரட்டும் தொனியில் சொல்ல நினைத்தாலும் முடியாமல் குரல் தழைந்து வந்தது. “என்னது? கேக்கேல்லை?” காதை இவள் பக்கமாகச் சரித்தபடி கேட்டான் அவன். “எனக்கு ஃபோன் இல்லாம இருக்கேலாது. தாங்க! இல்...
புலனாய்வு: சட்டத்திற்கு உட்பட்டு, சாட்சியம் திரட்டுவதற்காக, ஒரு காவல் அலுவலர் அல்லது அதன் பொருட்டுக் குற்றவியல் நடுவரிடம் இருந்து அதிகாரம் பெற்றுள்ள வேறு யாராவது எடுக்கும் நடவடிக்கைகள் அனைத்தையும், இத...
“தங்கச்சிக்கு காதல், இல்ல ஆரும் பெடியலாள(boys) பிரச்சினை எண்டு ஏதும் தெரியுமா?” இல்லை என்று தலையசைத்தான் அவன். “உமக்கு ஏதும் சந்தேகம் இருக்கா?” அதற்கும் இல்லை. “ஆரும் ஆம்பிளை பிரெண்ட்ஸ்?” விழிகள் கலங்...
சட்டப்படி செய்யவேண்டிய ஒரு செயலைச் செய்யாமல் இருந்தாலும், சட்டப்படி செய்யக்கூடாத ஒரு செயலைச் செய்தாலும், அது குற்றமாகும்! —————————— கதிரவன்...
அந்த எல்லாமே போச்சுக்குப் பின்னால் இருந்த குமுறலை உணர்ந்த அகரனின் மனமும் கனத்துப் போனது. “அம்மா, அப்பா இனி திரும்பி வரப்போறேல்ல மச்சான். ஆனா, அவே எப்பவும் உன்னோடதான் இருப்பினம். மற்றும்படி மிச்சம் எல்...
இன்றைய பிரதான செய்திகள் பூநகரி – நாச்சிகுடா பிரதேசத்தில் நடந்த இரட்டைக்கொலை குற்றவாளிக்கு இரட்டைத் தூக்குத் தண்டனை; நீதிபதி குழந்தைவேலு இளந்திரையன் அதிரடி தீர்ப்பு! 2014ம் ஆண்டு 6ம் மாதம் 21ம் த...
எல்லாளனுக்கும் இருக்கிற பிரச்சனைகள் போதாது என்று இவளுமா என்று சினம்தான் வந்தது. அதைவிட, பொது இடங்களில் வைத்து, மற்றவர்களின் முன்னே இப்படியெல்லாம் அழைத்துப் பழகாதே என்று எத்தனையோ முறை சொல்லிவிட்டான். க...
நீ தந்த கனவு – நிதனிபிரபு அத்தியாயம் 1 சூரியன் உச்சிக்கு வர ஆரம்பித்திருந்த முன்காலைப்பொழுது. ஆதினியின் ஸ்கூட்டி, அந்தத் தார் சாலையில் முழு வேகத்தில் வந்துகொண்டு இருந்தது. தலையில் ஹெல்மெட் இல்லை...
“அதுதான் அவரின்ர மகளையே வாங்கிட்டனே. இன்னும் என்ன வேணுமாம்?” என்றுவிட்டு வெளியே அழைத்துச் சென்றான். அறையின் வாசலைத் தாண்டியதும் அவளை விட்டு விலகி நடந்தவனைக் கண்டு சஹானா முறைத்தாள். சிறு சிரிப்பு...

