கலைவாணி அம்மாவுக்குக் காத்திருந்து காத்திருந்து பொறுமையே போயிற்று! வளர்ந்த மனிதன். பொறுப்பான பிள்ளை. நான்கையும் யோசித்து நல்ல முடிவெடுப்பான் என்று எவ்வளவு நாட்களுக்குத்தான் பேசாமல் இருப்பது? சங்கரி வந...
அடுத்தநாள் பொங்கல்! காலையில் நான்கு மணிக்கே எழுந்து தலைக்குக் குளித்துவிட்டு, முற்றத்தில் பெரிதாகக் கோலமிட்டுக் கரும்பினை நான்கு மூளைக்கும் வைத்து, ‘தமிழர் திருநாள் வாழ்த்துகள்!’ என்றும் எழுதிவிட்டாள்...
அன்று ரூபிணியின் இரண்டாவது பிறந்தநாள். அதைக் கொண்டாடும் நிலையில் யாருமே இல்லை. மிருணாவின் இழப்பைக் கலைவாணியாலுமே தாங்க முடியவில்லை. எவ்வளவு அருமையான பெண்? அவளுக்கு இப்படி நடந்திருக்க வேண்டாம் என்றுதான...
கலைவாணி அம்மா வரவேற்பறைச் சோபாவிலேயே சரிந்திருந்தார். உள்ளே கேட்ட பேச்சுச் சத்தத்திலிருந்து, வானதி பிள்ளைகளுக்கு உணவு கொடுத்துக்கொண்டிருக்கிறாள் என்று விளங்கியது. தாயின் அருகில் சென்று அமர்ந்தான் அதிர...
வீடே கனத்த மௌனத்தில் ஆழ்ந்திருந்தது. தன்னெதிரில் அமர்ந்திருந்த சங்கரியின் பார்வை தன் மீதுதான் என்று தெரிந்தும் தலை நிமிரவில்லை, வானதி. பயம், ஏமாற்றம், கண்ணீர் அனைத்தும் அதிரூபனின் ஒற்றைச் சத்தியத்தில்...
அவளோடு நடந்துவந்தபோது ஏனோ மனம் ஒட்ட மறுத்தது அதிரூபனுக்கு. மாற்றம் வேண்டும் என்று முதல் அடியை எடுத்து வைத்தது அவன்தான். ஆனால், அது அவ்வளவு இலகுவாய் இருக்கவில்லை. ஒரு நடைப்பயணத்தில் கூட அவளோடு சோடியாக ...
அவர்கள் பார்வையில் படும்விதமாக ஒரு ஓரமாக அமர்ந்துகொண்டான். அன்று போலவேதான், பந்து உருள அதைத் தாரகன் எடுத்துவிட்டான். ஆனாலும் தமயனின் மீது விழுந்து உண்டு புரண்டு அதனைக் கைப்பற்ற முனைந்துகொண்டிருந்தாள் ...
ஆனால்.. அது முறையல்ல! அவன் மிருணாவின் கணவன்! கூடாது! வேண்டாம்! என்று உருப்போட்டாள். கண்களால் அவனைக் காண்பதிலேயே இரவு உறக்கங்களை எல்லாம் பறிகொடுத்துவிட்டாள். இதில் இதுவும் சேர்த்துக்கொண்டால்? விறுவிறு ...
“ப்ளீஸ்.. உங்களுக்குத் தெரியாம இனி எங்கயும் போகமாட்டன். அது… முதல்.. பயத்தில.. பிள்ளையைப் பறிச்சுப் போடுவீங்களோ எண்டு.. இனி அங்கேயே இருக்கிறன். வேணுமெண்டால் தாருவ ஒவ்வொருநாளும் இங்க கொண்டுவந்து கொஞ்சந...
அதிர்ந்துபோய் நின்றுவிட்டாள் வானதி. செய்தது பெரும் பிழையாகவே இருந்தாலும், மன்னிப்பைக் கேட்டுவிட்டு மகனோடு வெளியேறிவிடவேண்டும் என்று மனதைத் திடப்படுத்திக்கொண்டு காத்திருக்க, அவளின் அத்தனை திட்டங்களையும...

