அடப்பாவி, அவ்வளவு பேச்சு பேசிவிட்டு கல்யாணம் கட்டியே தீருவதுன்னு முடிவு பண்ணி காய் நகர்துறியே, நீ எல்லாம் மனிதனே அல்ல

. உன் தங்கை கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்றதை விட்டுட்டு உன் கல்யாணம் ரொம்ப அவசியமா??
நீ கொடுத்த காயத்தால் அவளை உயிரோடு நடைபினமாக்கிவிட்டு கல்யாணம் வேறயா?

வதனி நீ இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கவே ஒத்துக்காத. இவன் வேண்டாம் உனக்கு.
என்ன நிதாமா இந்த கதையை படிச்சு சிரிக்காதீங்கன்னு சொல்லிட்டு, இப்படி அழ வைக்கலாமா?
