• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அழகென்ற சொல்லுக்கு அவளே - 43 இறுதி அத்தியாயம்

Ananthi.C

Well-known member
🥳🥳🥳🥳🥳🥳🥳..... வஞ்சி இதைவிட சிறப்பா சக்திவேலரை பழிவாங்க முடியாது..... விரட்டி அடித்த வீட்டினில் ஜம்பமாக அமர்ந்து விட்டார் தையல் நாயகி.....

அருமையான கதை நிதாம்மா....
உங்கள் கதையில் ஹீரோவும் ஹீரோயினும் மாத்தி மாத்தி ஸ்கோர் செய்வார்கள்... ஆனால் இந்த கதையில் ஆரம்பம் முதலே வஞ்சிதான் ஸ்கோர் செய்தாள்...ஆல்ரவுண்டராக அனைவரையும் ஒரு கை பார்த்துவிட்டாள்....
எந்த சூழ்நிலையிலும் கலங்காத திடமான மனதுடன்... தைரியம்.... புத்திசாலித்தனம்.... சமயோசிதம் ...அன்பு... அதிரடி என அழகு என்ற சொல்லுக்கு அவள் மட்டுமே... வஞ்சி மட்டுமே....😍😍😍😍😍😍.....

பாலகுமாரனுக்கு விடுதலை கிடைக்காமல் போனதில் எனக்கு திருப்தியே.... இரண்டு பெண்களின் கண்ணீருக்கான நியாயம் இது...

ஜானகி ஒரு விதத்தில் பாவம் என்றாலும்... அவர் குணத்துக்கு இது தேவைதான் என்றும் தோன்றுகிறது...

குணாளன் பங்கு குறைவென்றாலும் மனதில் நிறைந்த மனிதர் ❤❤❤❤❤...

அப்புறம் நம்ம எர்த்து 🤩🤩🤩🤩.... தலைவர் மேல செம்ம காண்டு இருந்தது அதையெல்லாம் மாத்தி ஐயோ பாவம் சொல்லவச்சு....இப்போ கண்ணுல ஸ்டார் விட வச்சுட்டாங்க இந்த ரைட்டர் ஜீ 🤧🤧...

உங்கள் கதாபாத்திரங்கள் கற்பனை என்று நான் நினைப்பதில்லை எங்கோ வாழ்ந்து கொண்டிருப்பதாகவே நினைப்பு இருக்கும்... அதுபோல வஞ்சியும் நிலனும் வாழ்வார்கள் என்று நம்பி.... எதிர்காலத்தில் நிலன் ஆசையின் படி இன்னும் மூன்று ஆர்டர்கள் வஞ்சியால் தயாரித்து கொடுக்கப்படும் என்றும் நம்புவோம்....நிலனின் மேல் உள்ள காதலுக்காக வஞ்சி நிச்சயம் செய்வாள்...

எண்ணம் போல் வாழ்வு...
அதை தையல் நாயகி அம்மா...வஞ்சி.... ஜானகி காட்டிவிட்டார்கள்....


❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

NithaniPrabu Audio Novels

Top Bottom