Lakshmi senthil
Member
காலங்காலமாக நடக்கிறது எல்லா அப்பாவையும் போல குணாளனும் நினைத்துவிட்டார். போல கல்யாணம் ஆனா எல்லாம்ம்ம ...!...சரியாப்போகும் என்று. பாவம் வஞ்சி வளர்த்த கடனை அடைக்க ஒப்புக் கொண்டாள். ஆனால் அவளின் மனதைப் படிக்க அங்கே ஆள் இல்லை "தையல்நாயகி அம்மாச்சி realy missing you. நிதா மேம் சீக்கிரம் ப்ளாஷ் பேக் எழுதுங்கோ!!