Pathuko,ipdi pata ena anthana...ni enna Ellam pesinanu... Ipavum ,epavum malai pola Ila kadavule pola thunaya irupan...ena, avanoda arumai ipa than madam ku puriyudu...
சிசிர எப்படி இருந்தவனை இப்படி அழ வச்சி பார்க்க முடியலையே.... ருக்க்ஷி உனக்கு ரொம்ப ரொம்ப பொறுமை அதை விட காதல் சிசிர மேல இல்லனா அவனோட இடத்தில இருந்து யோசிக்க முடியுமா உன்னால... ஆனாலும் சிசிர உனக்கு கிடைத்த பெண்கள் எல்லாம் வரம் உனக்கு...
உண்மையாவே அனந்தன் மேல் இப்பபோ ரொம்ப பெரிய மரியாதையே வருது... உண்மையான நேசம் எப்படி இருந்தாலும் அது மாறாமல் இருக்கும்னு புரிய வச்சிட்டார்...