“உன் அன்புக்கு நன்றி
”
யாரால்?
யாருக்கு?
எச்சந்தர்ப்பத்தில்?
சுருங்க சொன்னால் இதுதான் கதை
அதைச் சொல்லிமுடிக்கமுன் எவ்வளவு உணர்ச்சிக்குவியல்கள்
அன்பு, பாசம், காதல், தவிப்பு, பிரிவு, வலி, இணைவு, தெளிவு, புரிதல் எல்லாம் இருந்தும் கதாபாத்திரங்களுக்கு இடையிலும் சரி, கதை படிக்கும் நமக்கும் சரி வெறுப்பு மட்டும் வரவேயில்லை
ஆம் வலிமைமிக்க விதியிட்ட வழியிலே பயணிக்கும்போது அவரவர்க்கு அவரவர் நியாயங்கள் என்றாலும் நமக்குமே அவை எல்லாம் சரியாகிப் போவதுதான் எழுத்தாளரின் எழுத்து வன்மையோ
முக்கோணக்காதல் கதையில் ஒருஜோடி பிரிய வேறொரு ஜோடி சேர இறுதியில் யாவும் சுபமானாலும், அந்தப் பயணத்தின் சுவடுகளை நம்மனங்களில் ஆழமாய் பதித்து செல்கின்றது இக்கதை
தவறவிடாமல் படிச்சுப் பாருங்கள்
ஏமாற்றமில்லாமல் நிச்சயமாக மனம்- கவரும், வலிக்கும், தவிக்கும் கடைசியில் சந்தோஷிக்கும்
‘எழுத்து’ எப்போதும் வாசிக்கும் நம்மை உணரவைக்க வேணும் & உருக வைக்கவேணும்
அந்த மேஜிக் நன்றாக கைவரப்பெற்றவர்களில் Nithani Prabuஉம் ஒருவர்
இயல்பான யதார்த்த மனிதர்களைக் கொண்டு ஆழமான உணர்வுபூர்வக் கதைகளை வடிப்பதில் வல்லரான நிதாக்காவின் எழுத்தில் 25வதாக வெளிவந்த இக்கதைக்கு வாழ்த்துக்கள்கா
ஷண்முகப்பிரியா சுரேஷ்

யாரால்?
யாருக்கு?
எச்சந்தர்ப்பத்தில்?
சுருங்க சொன்னால் இதுதான் கதை


அதைச் சொல்லிமுடிக்கமுன் எவ்வளவு உணர்ச்சிக்குவியல்கள்


அன்பு, பாசம், காதல், தவிப்பு, பிரிவு, வலி, இணைவு, தெளிவு, புரிதல் எல்லாம் இருந்தும் கதாபாத்திரங்களுக்கு இடையிலும் சரி, கதை படிக்கும் நமக்கும் சரி வெறுப்பு மட்டும் வரவேயில்லை


ஆம் வலிமைமிக்க விதியிட்ட வழியிலே பயணிக்கும்போது அவரவர்க்கு அவரவர் நியாயங்கள் என்றாலும் நமக்குமே அவை எல்லாம் சரியாகிப் போவதுதான் எழுத்தாளரின் எழுத்து வன்மையோ


முக்கோணக்காதல் கதையில் ஒருஜோடி பிரிய வேறொரு ஜோடி சேர இறுதியில் யாவும் சுபமானாலும், அந்தப் பயணத்தின் சுவடுகளை நம்மனங்களில் ஆழமாய் பதித்து செல்கின்றது இக்கதை

தவறவிடாமல் படிச்சுப் பாருங்கள்

ஏமாற்றமில்லாமல் நிச்சயமாக மனம்- கவரும், வலிக்கும், தவிக்கும் கடைசியில் சந்தோஷிக்கும்

‘எழுத்து’ எப்போதும் வாசிக்கும் நம்மை உணரவைக்க வேணும் & உருக வைக்கவேணும்


இயல்பான யதார்த்த மனிதர்களைக் கொண்டு ஆழமான உணர்வுபூர்வக் கதைகளை வடிப்பதில் வல்லரான நிதாக்காவின் எழுத்தில் 25வதாக வெளிவந்த இக்கதைக்கு வாழ்த்துக்கள்கா

ஷண்முகப்பிரியா சுரேஷ்