எத்தனை முறை படித்தாலும் மீண்டும் மீண்டும் படிக்க தூண்டும் உங்கள் எழுத்து, உணர்வுகளை அழகாக வார்த்தைகளில் புகுத்தி, படிப்போரின் உள்ளத்தை ஆக்கிரமிப்பதில் உங்களுக்கு நிகர் நீங்களே
எளிமையான பாத்திரங்கள், அழகான நடை, மனதில் பதிந்து போகும் மனிதர்கள். தனிமை துயர் தீராதோ என்னுடைய ஃபேவ்ரட்