கேட்பார் இன்றிக் காதல்! - கருத்துத் திரி

Subamurugan

Well-known member
ஹாய் நிதா... நல்ல முடிவு. நிலானி மற்றும் காந்தனின் முடிவு ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று. குழந்தை தான் பாவம். கதையின் முதல் பாதியை விட இரண்டாம் பாதி சீக்கிரம் முடிந்தது போல தோன்றியது. ஆனால் நிறைவான முடிவு.‌ சீக்கிரம் மீண்டும் சந்திப்போம் நிதா.
 
Top Bottom