• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நினைவெல்லாம் நீயாகிட வந்தேன் - 28 (முடிவு )

Goms

Active member
கடைசியில் யாமினிக்கு இப்படி ஒரு ட்விஸ்ட் எதிர்பார்க்கல.

கதை ஆரம்பத்தில் ஒரு தாய் அன்பு பொய்த்து விட்ட குறை, கதை முடிவில் உண்மையான தாய் அன்புக்கு ஈடு இணை இல்லை, வேறுபாடும் இல்லை அப்படின்னு நிரூபிச்சிட்டீங்க நிதாமா.

விக்ரம், யாமினி இடையே ஆரம்பித்த அன்பு எப்படி அழகிய காதலில் முடிந்தது என்று சொன்ன விதம் அருமை 🥰 🥰 🥰
 

kamalnila

New member
Wow super அக்கா மனசுக்கு நிறைய இருந்துச்சு. நான் எதிர் பார்த்தேன் இப்பிடி இருக்கும் என்று
ஏன் என்றால் யாழினி அன்பு பாசம் காதல் இதை தான் விக்ரம் கிட்ட உணர்ந்தாள்
பழைய வாழ்கைய பற்றி யோசிக்க இல்ல so அவளுக்கு பழைய கல்யாண வாழ்க்கை இல்லை என்று அவள் ஊருல நிக்கும் போதே நினச்சேன்.
அழகான வரிகள் akka உங்கட வரிகள் எல்லாம் 🤩🤩🤩🤩🤩🤩🤩
 

Kalai Karthi

Active member
கதை அருமை. விக்ரம் முதல் கல்யாணம் தோல்வியில் முடிந்தாலும் டெனிஷ் வளர்த்து கொண்டு வாழ்ந்தாலும் அப்பாவிற்கு மனைவி வேண்டும் என்று சொல்ல இலங்கை வந்து பெண் தேட சரியாக அமையவில்லை. சந்தனா குட்டி தேவதையின் மூலம் மனைவி கிடைக்க யாமினி பயம் இருந்தை தெளிவு படுத்தி அவளுக்கு அவனுக்குமான உணர்வை கொண்டு வருவது சந்தனா டெனிஷ் இருவரும் அருமை. யாஸ்மின் டூ மச் இவள். அசோக் அசோக் அம்மா செம. விக்ரம் நல்ல குடும்பம் அமைந்தது செம சகி. வாழ்த்துகள் சகி. வாழ்க வளமுடன்.
 
Top Bottom