Last edited:
மிக்க நன்றி சுபா. விரைவில் ஆரணியோட வாறன்இந்த கதையை நான் ஏற்கனவே வாசிச்சுட்டன். இருந்தாலும் உங்க கதை எத்தனை முறை வாசித்தாலும் அருமை தான்.
ஏன் இந்த அழுகை? ??
உண்மையா எனக்கும் இந்தக் கதை எழுதும்போது அப்படித்தான். இதுல நான் எதையுமே டீப்பா சொல்லவே இல்ல. நினைச்சாலே நெஞ்சு எல்லாம் நடுங்கும்.நிதா.. கதை கண்ணுக்கு தெரியல.. அந்தளவுக்கு கண்ணுல தண்ணி.. பாவம் கண்மணி.
Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.