மறக்காம கமெண்ட் பண்ண வந்துட்டேன் நிதுக்கா..
இந்த வரி அருமை, அந்த வரி நல்லாருக்கு-னு கொஞ்சம் கொஞ்சமா சொல்ல முடியாது.. உங்க கதைய வாசிக்க ஆரம்பிச்சி, 'தொடரும்' -னு படிக்கற அந்த ஒரு வரி.. அது.. அதேதான் .. அதைவிடுத்து மற்ற எல்லா வரியும் செமயா இருக்கு நிதுக்கா.
'நெஞ்சள்ளி போனவளே' - சிறுகதை வாசிச்சுட்டு 'NNV' நாவல் எழுதிருக்கேன்னு நீங்க போட்ருந்த அந்த ஒரு வரிக்காக செந்தூரம் இணையத்தையே ஒரு அலசு அலசிட்டு காணோமே-னு அமைதியா விட்டுட்டேன். ஆனா நீங்க இந்த நாவல் போடபோறேனு கமெண்ட் போட்டதும் ...இந்திராவுக்கு வந்த சந்தோசம் இருக்கே..ம்ஹ்ம்.. சொல்ல வார்த்தை இல்ல.
தினமும் செந்தூரத்துல 'NNv' update -ஐ தேடி நினைவெல்லாம் நிதுக்கா -னு மட்டும்தான் சுத்திட்டுருக்கேன்-னா உங்க நாவல் எவ்ளோ நல்லாருக்கும்னு நீங்களே யோசிங்க!..