You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

நினைவெல்லாம் நீயாகிட வந்தேன்! - Comments

seethavelu

Active member
hai nithi
வழக்கம் போல இந்த பதிவும் அருமை
தனது பிறந்தநாளுக்கு விக்ரம் யாமிக்கும்,செல்லம்மாவுக்கும் கொடுத்த surprise super
 

indra

New member
மறக்காம கமெண்ட் பண்ண வந்துட்டேன் நிதுக்கா..

இந்த வரி அருமை, அந்த வரி நல்லாருக்கு-னு கொஞ்சம் கொஞ்சமா சொல்ல முடியாது.. உங்க கதைய வாசிக்க ஆரம்பிச்சி, 'தொடரும்' -னு படிக்கற அந்த ஒரு வரி.. அது.. அதேதான் .. அதைவிடுத்து மற்ற எல்லா வரியும் செமயா இருக்கு நிதுக்கா.

'நெஞ்சள்ளி போனவளே' - சிறுகதை வாசிச்சுட்டு 'NNV' நாவல் எழுதிருக்கேன்னு நீங்க போட்ருந்த அந்த ஒரு வரிக்காக செந்தூரம் இணையத்தையே ஒரு அலசு அலசிட்டு காணோமே-னு அமைதியா விட்டுட்டேன். ஆனா நீங்க இந்த நாவல் போடபோறேனு கமெண்ட் போட்டதும் ...இந்திராவுக்கு வந்த சந்தோசம் இருக்கே..ம்ஹ்ம்.. சொல்ல வார்த்தை இல்ல.

தினமும் செந்தூரத்துல 'NNv' update -ஐ தேடி நினைவெல்லாம் நிதுக்கா -னு மட்டும்தான் சுத்திட்டுருக்கேன்-னா உங்க நாவல் எவ்ளோ நல்லாருக்கும்னு நீங்களே யோசிங்க!..
 

Vadhana

New member
Hi நிதனி mam, wow! Excellent story. Your way of narration is too good in Sri Lanka Tamil. This is first time reading your novel. Really I don't know how I missed you.I'm gonna seek n read your other novels.
 
Top Bottom