கேட்பார் இன்றிக் காதல்! - கருத்துத் திரி

Subamurugan

Well-known member
ஹாய் நிதா... கல்யாணம் நின்று போனதற்கு சந்தோஷப் படுவதா?.. இல்லை அன்பினி உனக்கும் எனக்கும் இடையில் இனி ஒன்றும் இல்லை என்று சொல்லாமல் சொல்லி சென்றதற்கு வருத்தப் படுவதா?.. என்று தெரியவில்லை. இதில் சுபாங்கி இன்னும் என்ன செய்து வைக்க போகிறாரோ தெரியவில்லை. :( :( :(
 

Subamurugan

Well-known member
ஹாய் நிதா... நிம்மதியா இருங்கன்னு லீவ் குடுத்துட்டு உடனே அடுத்தடுத்து ரெண்டு எபி குடுத்து ரெண்டு எபியிலும் எங்கள அழ வச்சுட்டு ரெண்டு பதில் குடுக்கச் சொன்னா...ரெண்டா உடைஞ்சு இருக்கிற எங்க மனசுக்கு எப்படி இருக்கும்.😭😭😭
 
Top Bottom