சுபாங்கி உன்னோட குணமே மாறி போச்சு.... உனக்கு இப்போ யாரு மேலையும் நம்பிக்கை இல்ல... அது தான் எல்லார் கிட்டையும் வெறுப்ப காட்டிட்டு இருக்க.... இதே வெறுப்பு நீடிக்க நீடிக்க இருக்குற உறவு எல்லாம் இழக்க நேரிடும்....
ஹாய் நிதா... தேத்தண்ணி குடிச்சு ரொம்ப நாளாயிற்று.. இன்னும் சாக்லேட் வரலையே... உங்க கார் அப்படின்னா கோபம் வருது.. அப்போ வீடு மட்டும் நம்ம வீடு இல்லையா?... கொஞ்ச நாள் வரை வர வேண்டாம் என்று சொல்றது நியாயமா?.