கேட்பார் இன்றிக் காதல்! - கருத்துத் திரி

shanthi

Member
என்ன சொல்ல வர காந்தன் இங்கட நிலா ஊரில் அவள் என்று ஜகாஜோதியா வாழலாம் என்று நினைக்கிற போல?தனிமை,தவிப்பு இரு பாலருக்கும் பொருந்தும் அல்லோ????
 

Sowdharani

Well-known member
அடேய் காந்தன் உன் புத்தி எப்போ அலை பாய ஆரம்பிச்சிட்டோ அப்பவே நீ ஊருக்கு போய் இருக்கணும்... இல்ல உன்னோட குடும்பத்தை பிள்ளையை பத்தி சொல்லி இருக்கணும்... இப்போ என்ன உனக்கு முல்லைதீவில் ஒரு குடும்பம் வவுனியாவில் ஒரு குடும்பம் னு இருக்கு... இங்க விரட்டி விட்ட ங்க அப்படி தானே...
 

Subamurugan

Well-known member
ஹாய் நிதா... நிலானியிடம் முதலிலேயே திருமணமானதை சொல்லி இருந்தால் இவ்வளவு அனர்த்தங்கள் நேர்ந்திராது. எப்படி பார்த்தாலும் இது முற்றிலும் காந்தனின் சுயநலம் மட்டுமே. விளைவுகள் தெரியாமலா இருக்கும்.
 
Oru mudivoda than irukeenga pola ..nadathunga ji... Ipdiya oru porupula ann seyran velai irukum..Avanoda sister ku Nala example ah irundu guide panavendiyavan.... Anda ponum ena thairithula ipdi thunija.... Oru aniya aan ah pidichikunalum, epdi Edam kodukalam...enaku pramila, rombave nyabagam Vara...kadasi varaikum,nermaiya,arathoda,oru nimirvu.....cha pongama..
 

Subamurugan

Well-known member
ஹாய் நிதா... நிலானி மற்றும் அவள் அம்மா இருவரும் ஒருவகையில் பாவம் தான். இப்பொழுது என்ன சொல்லி என்ன செய்வது. என் தம்பியிடம் பேசு என்று சுபாங்கி சொன்னது சரிதான் ஆனால் தன் நிலையில் அன்பினி அபயனை பற்றி மறந்துவிட்டாளா?.. தெரியவில்லை. :(:(:(
 
Top Bottom