எல்லாம் நல்லப்படியா வருதேனு பார்த்த இப்போ ஏன் காந்தன் கல்யாணத்துக்கு அவசரம் காட்டுறார்...
என்ன கொஞ்சம் கோவகாரன் நீ தங்குவீயா னு தெரியல... அதுபெல்லாம் தாங்கி தான் இப்படி வந்து நிக்கிறாங்க இனிமேலும் இப்படி முருக்கினா என்ன ஆகும்னு தான் தெரியல...
காந்தன் என்ன பிரச்சனை... உன்னோட வேலையிலோ இல்ல உடம்பிலோ ... எதையும் யாரிடமும் சொல்லாம ஏன்... அப்படி மறைத்துகல்யாணம் செய்த பிறகு அது தெரிய வந்தா நல்லா இருக்குமோ... இந்த சிடுமூஞ்சி அபய் சும்மா இருக்க மாட்டானே