கேட்பார் இன்றிக் காதல்! - கருத்துத் திரி

Subamurugan

Well-known member
ஹாய் நிதா... என்னடா எல்லாமே ஸ்மூத்தா போகுதே.. அப்படி எல்லாம் நிதா விட மாட்டாங்களேன்னு நினைச்சேன் உடனே காந்தன் ஏதோ கணக்கோட வந்து நிக்கிறார்.
 

Sowdharani

Well-known member
எல்லாம் நல்லப்படியா வருதேனு பார்த்த இப்போ ஏன் காந்தன் கல்யாணத்துக்கு அவசரம் காட்டுறார்...

என்ன கொஞ்சம் கோவகாரன் நீ தங்குவீயா னு தெரியல... அதுபெல்லாம் தாங்கி தான் இப்படி வந்து நிக்கிறாங்க இனிமேலும் இப்படி முருக்கினா என்ன ஆகும்னு தான் தெரியல...
 

Yamu

Member
இவ்வளவு ஈஸியா சம்மதம் கிடைக்கும் போதே தெரியுது ஏதோ பெருசா புயல் வரப்போகுது என்று.என்ன செய்யப்போறிங்க நிதாம்மா?. எத செய்தாலும் பார்த்து பதமா செய்ங்க. :unsure: ;)
 

Sowdharani

Well-known member
காந்தன் என்ன பிரச்சனை... உன்னோட வேலையிலோ இல்ல உடம்பிலோ ... எதையும் யாரிடமும் சொல்லாம ஏன்... அப்படி மறைத்துகல்யாணம் செய்த பிறகு அது தெரிய வந்தா நல்லா இருக்குமோ... இந்த சிடுமூஞ்சி அபய் சும்மா இருக்க மாட்டானே
 

Subamurugan

Well-known member
ஹாய் நிதா... கண்டிப்பா காந்தன் ஏதோ செய்யப் போறான். ஒரு வேளை வெளிநாடு போறானா?.. இல்ல சுபாங்கிய விட்டு விலகப்போறானா?.
 
Top Bottom