கேட்பார் இன்றிக் காதல்! - கருத்துத் திரி

Indhumathy

New member
அபய் எதிர்பார்ப்பும் தப்பு இல்லை..... அன்பா எண்ணமும் சரி தான்.....

ஆனாலும் எல்லாத்துக்கும் தடா போட்டா எப்படி..... பாவம் பேசாம சைட் அடிச்சுட்டாவது இருந்துருக்கலாம்ன்னு நினைக்க வச்சுட்டா.... ???

கடைசில சந்தோசமா ஆரம்பிச்ச பிறந்தநாள் இப்படி முடிஞ்சுடுச்சே.... ?


அவன் குடுத்த மத்த பரிசை எல்லாம் மறந்துட்டு கண்ணீர் பரிசாம்.... ????? உனக்கும் நிறைய கோபம் வருது அபய்.....
 

Yamu

Member
ஏன்டா அபய்! அவள் எவ்வளவு அழகாக உனக்கும் சேர்த்து யோசிக்கிறாள். இப்படிப்பட்ட பிள்ளைய அழவைக்கிற நீ.very bad.
அன்பு உன்னுடைய வழி தான் மா சரி.
அவன் என்னதான் செய்கிறான் என்று பார்ப்பம்.
ஆகக்கடைசி நீ ஒரு கைச்சங்கிலியை இழந்திட்டியே அபய். :D
 

Indhumathy

New member
ரெண்டு பேருமே தேவையில்லாம பிடிவாதத்தை பிடிச்சுட்டு ஆளுக்கு ஒரு பக்கம் வருந்திட்டு இருக்காங்க......☹

பிறந்தநாள் என்றதால தானே அவளும் இறங்கி வந்தா இல்லைன்னா அவளும் அப்படியே தானே இருந்து இருப்பா..... ?
 

Sowdharani

Well-known member
அப்போ இந்த 3 வருஷமும் காதல் கேட்பார் இன்றி தான் இருந்து இருக்கு... அடேய் அடேய் ரொம்ப தான் உனக்கு... படிப்பு முடிந்த பிறகு சமாதானம் ஆகுவீங்களா இல்லையா... அன்பு க்கு படிப்பு முடிந்து இருந்தா அபய் வேலைக்கு போய் இருக்கனுமே
 

Subamurugan

Well-known member
ஹாய் நிதா... இதுக்கு பருத்தி மூட்டை கொடவுன்லேயே இருந்திருக்கலாம். ஏண்டா சும்மா இருந்த பிள்ளைய சுத்தல்ல விட்டுட்டு இப்ப நீ சும்மா இருக்கியா?.. எதையுமே சூட்டோடு சூட்டா முடிச்சிறனும்... சண்டையும் சமாதானமும்.
 

Sowdharani

Well-known member
என்னடா தம்வி போனா இந்த கடைசி இல்லனா அந்த கடைசினு இருக்க நீ... இதுக்கு தான் அந்த பிள்ள பயந்து உன்கிட்ட வர மாட்டுது... மீறி வந்தா இந்த சேட்டை விடுற நீ...
 
Top Bottom